காண்டம் பயன்படுத்துவதினால் ஏற்படும் தீமைகள் குறித்து டாக்டர் யோகவித்யா விளக்கம்

  • IndiaGlitz, [Thursday,February 29 2024]

கருத்தடை உறை பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நோய் பற்றியும், அதனால் வரும் விளைவுகள் குறித்தும் சித்தா டாக்டர் யோகவித்யா அளித்த விளக்கம்!

பிரபல சித்தா டாக்டர் யோகவித்யா,அவள் Glitz யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில், கருத்தடை உறை பயன்படுத்துவதினால் உருவாகும் தீமைகள் குறித்து விளக்கம் அளித்தார்.அந்த பேட்டியில்,

Dr. யோகவித்யா விவரிக்கையில்,

பெண்கள் பொதுவாகவே மென்மை தன்மை உடையவர்கள்.நிறைய பெண்களுக்கு யோனியின் திரவம் சரியாக சுரப்பதில்லை. மேலும் அடிப்படையில் பெண்களின் உறுப்புகள் அனைத்தும் உள்புறமாக அமைந்தவை ஆகும் .

உடலுறவு மீது பெண்களுக்கு ஆர்வம் இல்லாததற்கு காரணம் அதன் மீது உள்ள அதீத பயம் தான்.அந்த காலத்தில் இருந்த இயற்கையான கருத்தடை உறை தற்போது காணப்படுவதில்லை

இப்போது உள்ள உறைகள் செயற்கையாகவே அமைந்த காரணத்தினால் அதை பயன்படுத்தும்போது ஏற்படும் உராய்வினால் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன.

மேலும் விரிவான தகவல்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
 

More News

குணச்சித்திர நடிகை பசி சத்யாவின் கலைத்துறை பயணம்

வாழ்க்கையில் பசி என்பது ரொம்ப முக்கியம்.ஆனால் பசி என்பது வயிற்று பசி மட்டுமல்ல. ஆசைப்பசி ,கனவுப்பசி, கலைப்பசி, வேலைப்பசி என இவை எல்லாம் இருந்தால் தான் மனிதனின் மொத்த வாழ்க்கையும் முழுமை பெறும்.......

என்னை திட்டிகிட்டே இருக்க.. மனைவி குறித்து புலம்பல் வீடியோ வெளியிட்ட செல்வராகவன்..!

இயக்குனர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவி தன்னை திட்டிக் கொண்டே இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கர்ப்பம்.. எந்த மாதத்தில் குழந்தை பிறக்கும்?

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தான் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளதையடுத்து வரும் செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கும்

தமிழகத்தில் வசூலை வாரி குவிக்கும் மலையாள படம்.. நேரில் அழைத்து அமைச்சர் உதயநிதி வாழ்த்து..!

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'மஞ்சும்மாள் பாய்ஸ்' என்ற திரைப்படம் தமிழகத்திலும் வசூலை வாரி குவித்து வரும் நிலையில் அதன் படக்குழுவினரை நேரில் அழைத்த அமைச்சர் உதயநிதி அவர்களுக்கு தனது

சமீபமாக கே.ஆர்.வத்சலா பகிர்ந்த சுவாரசியமான வாழ்க்கை பயணம்.

அக்கா சினிமாவிற்காகவும் கலைக்காகவும் நிறைய அர்ப்பணிப்பு செய்தாள் . பெரும்பாலும் பக்தி ஆன்மிக வேடங்களில் நடித்தாள் .பல தடைகள் இருந்தாலும் இந்த துறையில் சாதிக்க முடிந்தது.............