என்ன நடக்கின்றது டுவிட்டரில்? கோலிவுட்டில் பரபரப்பு

  • IndiaGlitz, [Saturday,March 04 2017]

கடந்த சில நாட்களாகவே பிரபல பாடகி ஒருவரின் டுவிட்டரில் சர்ச்சைக்குரிய தகவல்கள், புகைப்படங்கள் ஆகியவை பதிவாகி கோலிவுட்டின் ஒருசிலரை தூங்கவிடாமல் செய்துள்ளது. இந்த பாடகியின் டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு இந்த பதிவுகள் அனைத்தும் ஹேக்கர்களால் பதிவு செய்யப்படுவதாக கூறப்பட்டு வந்தபோதிலும், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை

பொதுவாகவே ஒருவர் பலரால் பாதிக்கப்பட்டால் ஒருகட்டத்தில் பொறுமை மீறி யார் யாரால் பாதிக்கப்பட்டார்களோ அந்த நபர்களை பழிதீர்த்து கொள்வது மனித இயல்பு. அவ்வாறு பொறுமை மீறி அந்த பாடகி நடந்து கொள்கிறாரா? அல்லது ஒருசிலர் கூறுவது போல் மன அழுத்தம் காரணமாக இவ்வாறான பதிவுகள் பதிவு செய்யப்படுகிறதா? என்று தெரியவில்லை

மேலும் இந்த பதிவுகளுக்கு பாடகியின் கணவர்தான் விளக்கம் கொடுக்கின்றாரே தவிர, சம்பந்தப்பட்ட பாடகியிடம் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை. இதனால் அவர் தற்போது எங்கே இருக்கின்றார் என்றும், அவர் அவரது குடும்பத்தினர் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றாரா? என்ற சந்தேகமும் எழுகிறது.

இன்னும் வரும் நாட்களில் பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களையும் அந்த பாடகி வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளிவந்திருப்பதால் சம்பந்தப்பட்ட கோலிவுட் பிரபலங்கல் கலக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

More News

சுசித்ரா விவகாரம். பிரபல பாடகி சின்மயி தன்னிலை விளக்கம்

பிரபல பாடகி சுசித்ராவின் சமூக வலைத்தள பக்கம் கடந்த சில நாட்களாக ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டு அதில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளிவந்து சர்ச்சைக்குள்ளாகி வருவதால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

என்னை தயவுசெய்து விட்டுவிடுங்கள். ஹேக்கர்களிடம் சுசித்ரா வேண்டுகோள்

பிரபல பாடகி சுசித்ராவின் சமூக வலைத்தளத்தில் பிரபலங்களின் புகைப்படங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவின் எந்தெந்த சொத்துக்கள் பறிமுதல் ஆகும். நீதிமன்ற அதிகாரி விளக்கம்

சொத்துக்குவிப்பு வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட், சசிகலா, இளவரசி, மற்றும் சுதாகரன் ஆகியோர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்தது. அதேபோல் இந்த வழக்கின் A1 குற்றவாளியான ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால் அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இருப்பினும் சிறப்பு நீதி

நடிகர் சத்யராஜூக்கு வேல்ஸ் பல்கலை அளித்த கெளரவம்

சென்னை அருகேயுள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருக்கும் ஐசரி கணேஷ், நடிகர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்நிலையில் தற்போது பிரபல நடிகர் சத்யராஜ் அவர்களுக்கு இந்த பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்து கெளரவித்துள்ளது...

ஐ.நா சபையில் பரதநாட்டிய நடனம் ஆடும் ரஜினி வீட்டு விஐபி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் பல்திறமை கொண்டவர் என்பது பலமுறை நிரூபணம் ஆகியுள்ளது.