10 நிமிடத்துக்கு ஒருவர் பலி.. கொரோனாவால் திணறும் ஈரான்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஈரானில் 10 நிமிடத்திற்கு ஒருவர் உயிரிழப்பதாக ஈரான் சுகாதாரத் துறை செய்தி தொடர்பாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் 170 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸானது ஈரானிலும் இத்தாலியிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் 3400 பேரும் ஈரானில் 1300 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரான் நாட்டின் சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் " ஈரான் நாட்டில்10 நிமிடத்திற்கு ஒருவர் கொரோனா தொற்றால் இறக்கிறார். 1 மணி நேரத்திற்கு 50 பேர் பாதிக்கப்படுகிறார்கள். எனவே மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியில் வராமல் இருப்பது நல்லது" என தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Sai Surya
Contact at support@indiaglitz.com