தமிழகத்தில் குறையும் கொரோன பாதிப்பு....! மக்கள் நிம்மதி பெருமூச்சு....!

  • IndiaGlitz, [Sunday,June 20 2021]

தமிழகத்தில் இன்று 8,183 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், உயிரிழப்பு என்பது 200-க்கும் கீழ் குறைந்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,தமிழ்நாட்டில் இன்று 1,65,102 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், 8,183 நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு என்பது இருபத்தி நான்கு லட்சத்து14,680 -ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக நிலவரம்:

கோவை - 1,014 பேர்
ஈரோடு - 933 பேர்
சேலம் - 533 பேர்
சென்னை - 468 பேர்

கடந்த 24 மணி நேரத்தில்,
கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் - 18,232 பேர்
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 23,04,885 பேர்
தினசரி உயிரிழப்பு - 180 பேர்
உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 31,015 பேர்

கடந்த பல நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், சென்ற 3 நாட்களாக பாதிப்பு என்பது குறைந்துள்ளது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பயிற்சி வகுப்பு நடத்தி முதல்வர் நிவாரண நிதி கொடுத்த பிரபல இயக்குனர்!

தமிழக அரசு கொரோனா வைரஸ்க்கு எதிராக எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு திரை உலக பிரமுகர்கள் பலர் நிதி உதவி செய்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.

பிக்பாஸ் தமிழ் நடிகையின் சிறுவயது புகைப்படம்: அப்பவே அவர் குயின்தான்!

பிக் பாஸ் போட்டியாளர் மற்றும் நடிகையுமான ஷெரின் தான் குழந்தையாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படத்திற்கு லைக்ச்கள் குவிந்து வருகிறது

"ஆணழகன் மதன் இல்ல, இது அங்கிள் மதன்...! கதறும் குமார் kannis...!

ஆபாச பேச்சு பேசியே கோடிக்கணக்கில் சம்பாதித்த, மதனின் நிலை தற்போது பரிதாபமாக மாறியுள்ளது.

சசிகலா "தாய் இல்ல பேய்"....! காரசாரமாக பேசிய நத்தம் விஸ்வநாதன்.....!

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் நத்தம்  விஸ்வநாதன்  சசிகலா குறித்து மிகவும் காட்டமாக பேசியுள்ளார்.

ரகசிய இடத்தில், மாஜி அமைச்சர் மணிகண்டன் கைது...!

நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில், தலைமறைவாகி இருந்த அமைச்சர் மணிகண்டனை