தனுஷ்-மதுரை தம்பதியினர் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

  • IndiaGlitz, [Friday,April 21 2017]

பிரபல நடிகரும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மருமகனுமான தனுஷை தங்கள் மகன் என்றும், சிறு வயதில் தங்களை விட்டு பிரிந்து சென்ற தனுஷை தங்களுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் மதுரையை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிந்துவிட்ட நிலையில் சற்று முன்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்து சற்று முன்னர் மதுரை ஐகோர்ட் கிளை தீர்ப்பு வழங்கியது.

நடிகர் தனுஷூக்கு ஆதரவாக வெளிவந்துள்ள இந்த தீர்ப்பால் தனுஷ் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

More News

ஆரம்பமே அட்டகாசம்: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜீவா நன்றி

'லொள்ளுசபா' ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள 'ஆரம்பமே அட்டகாசம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து விரைவில் இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு சற்று முன்னர் நடைபெற்றது...

அப்பல்லோவில் ஜெ-சசி பேசிய வீடியோவை வெளியிடுவேன். திவாகரன் மகன் மிரட்டல்

அதிமுக கட்சியையும் கட்சியின் சின்னமான இரட்டை இலையையும், ஆட்சியையும் காப்பாற்றுவதற்காக சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக மூத்த அமைச்சர்கள் சமீபத்தில் முடிவெடுத்தனர்...

வெளிநாட்டு பயணத்திற்கு அனுமதி கேட்டு குஷ்பு நீதிமன்றத்தில் மனு

பிரபல நடிகையும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு மதுரை ஐகோர்ட்டில் தனக்கு வெளிநாட்டுக்கு செல்ல அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது...

'துள்ளாத மனமும் துள்ளும்' டவுசர் பாண்டி குடும்பத்திற்கு விஜய் உதவி

விஜய், சிம்ரன் நடித்த 'துள்ளாத மனமும் துள்ளும்' திரைப்படம் விஜய்யின் வெற்றி படங்களில் ஒன்று. இன்று பிரபல இயக்குனராக இருக்கும் எழில் இயக்கிய முதல் படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது...