திருமணத்திற்கு மறுநாள் டி.இமானின் முன்னாள் மனைவி கூறிய குற்றச்சாட்டு!

  • IndiaGlitz, [Wednesday,May 18 2022]

பிரபல இசையமைப்பாளர் டி இமானின் இரண்டாவது திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் திருமணம் முடிந்த மறுநாளே அவரது முன்னாள் மனைவி அவர் மீது குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல இசையமைப்பாளர் டி இமான் தனது மனைவி மோனிகா என்பவரை சமீபத்தில் விவாகரத்து செய்தார். மனைவியை விட்டு பிரிந்தாலும் குழந்தைகளை சந்திக்க இமானுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது என்பதும் குழந்தைகளின் பாஸ்போர்ட்டுகள் இமானிடம் இருந்ததாக கூறப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது முன்னாள் மனைவி மோனிகா, குழந்தைகளின் பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாக பொய்யான தகவலை கூறி புதிய பாஸ்போர்ட் எடுக்க விண்ணப்பம் செய்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டி இமான் வழக்கு தொடர்ந்தார்..

இந்த வழக்கு தற்போது நடைபெற்று வரும் நிலையில் டி இமானின் திருமணம் முடிந்த மறுநாள் இதுகுறித்து அவருடைய முன்னாள் மனைவி மோனிகா கூறியபோது ’டி இமானிடம் குழந்தைகளின் பாஸ்போர்ட்டை தரும்படி கேட்டதாகவும் ஆனால் வீடு மாறும் போது அவை தொலைந்து விட்டதாக அவர் கூறியதால் தான் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் கூறியுள்ளார். மோனிகா கூறிய இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

More News

சூர்யாவுக்கு முன்பே 'வாடிவாசலை' ரிலீஸ் செய்யும் லெஜண்ட் சரவணன்!

சூர்யா நடிக்கவிருக்கும் 'வாடிவாசல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கயிருக்கும் நிலையில் லெஜண்ட் சரவணன் வாடிவாசலை ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார் 

திருமணத்திற்கு முன் அஜித்தின் சூப்பர்ஹிட்  பாடலுக்கு ஆட்டம் போட்ட ஆதி-நிக்கி கல்ராணி: வைரல் வீடியோ

தமிழ் திரையுலகில் ஏற்கனவே பல நட்சத்திர ஜோடிகள் திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஆகிய இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும்

சூர்யா-கார்த்தி இணையும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா, கார்த்தி இணையும் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகமாகி உள்ளனர்

விக்ரம் - பா ரஞ்சித் இணையும் படத்தின் சூப்பர் அப்டேட்!

விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

பேரறிவாளன் விடுதலை: கமல், குஷ்பு உள்பட பிரபலங்களின் கருத்து!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை இன்று சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்தது.