ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே வழங்குவது எப்போது? தேதி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது என்பதும், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இதனை அடுத்து அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் ரஜினி அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட தாதா சாகிப் பால்கே விருது எப்போது வழங்கப்படும் என்ற தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. வரும் 25-ஆம் தேதி தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற உள்ளது.

இந்த விழாவின்போது ரஜினிகாந்த் அவர்களுக்கு தாதாசாகிப் பால்கே விருது வழங்கப்பட உள்ளதாகவும் ரஜினிகாந்த் அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தாதா சாகே பால்கே விருதினை வழங்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

பிக்பாஸ் நாடியா சாங் சம்பளம் எவ்வளவு? அவரே அளித்த பதில்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் நபராக வெளியேற்றப்பட்ட மலேசியாவைச் சேர்ந்த தமிழ் பெண் நாடியா சிங் அவர்களின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தகவல் தெரிவித்துள்ளார்

ஹீரோவாக பிக்பாஸ் பாலாஜியின் முதல் திரைப்படம்: பிரபல தயாரிப்பாளர் ஒப்பந்தம்!

பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் நடிக்கும் முதல் திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ செய்தி வெளிவந்ததை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் சசிகுமாரின் அடுத்த படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சசிகுமார் நடித்த 'உடன்பிறப்பே' என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது என்பதும் அவர் நடித்த அடுத்த படமான 'எம்ஜிஆர் மகன்' என்ற திரைப்படமும் வரும் தீபாவளி அன்று ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பிக்பாஸ் தமிழ்: இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இரண்டாவது வாரத்தில் நாமினேஷன் செய்யப்பட்டவர்களுக்கு ரசிகர்கள் விறுவிறுப்பாக வாக்களித்து

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' படப்பிடிப்பு முடிவடைவது எப்போது?

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு நிறைவடைவது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.