சூர்யா நடிப்புக்கு பாராட்டு தெரிவித்த டேவிட் வார்னர்: வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமாவில் மிகவும் சிறப்பாக நடிக்க தெரிந்த நடிகர்கள், ஒரு கேரக்டரில் நடிக்க ஆரம்பித்து விட்டால் அந்த கேரக்டராகவே மாறி விடுவார் என்ற பெயரை பெற்ற நடிகர்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். அந்த வகையில் நடிகர் சூர்யா தனது திறமையான நடிப்பினாலும் ஒரு படத்தில் எடுத்து கொண்ட கேரக்டராகவே மாறிவிடும் நடிகராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் ’சூரரைப்போற்று’ படத்தில் ’மாறன்’ கேரக்டராகவே வாழ்ந்தார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் சூர்யாவின் நடிப்பு குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு நடிகரும் முகத்தில் மகிழ்ச்சியை கண்ணீருடன் தெரிவித்தவர் இல்லை என்றும் கண்ணீரில் மகிழ்ச்சியான முகத்தை நடிப்பில் வெளிப்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். டேவிட் வார்னரின் இந்த பதிவும் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
 

More News

பிக்பாஸில் இருந்து வெளியேறிய நடிகைக்கு 4 கள்ளக்காதலர்களா? கணவர் தரும் அதிர்ச்சி தகவல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய நடிகை ஒருவருக்கு நான்கு கள்ளக்காதலர்கள் இருந்ததாக அவரது கணவரே புகார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

'மாஸ்டர்' ரிலீஸ் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ: விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என்றும் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்றும் சமீபத்தில் தயாரிப்பாளர் உறுதிபடக் கூறி உள்ள நிலையில்

புரட்டி எடுக்கும் கொரோனா வைரஸ்க்கு கிரீன் டீ, டார்க் சாக்லேட் எல்லாம் கூட மருந்தா??? புது விளக்கம்!!!

கொரோனா வைரஸில் இருக்கும் ஒரு முக்கிய நொதி (Enzyme) செயல்பாட்டைத் தடுக்கும் வகையில் சில உணவுகள் இயற்கையாகவே ரசாயன சேர்மானங்களை கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

கொரோனா தடுப்பூசி சிலருக்கு மட்டும் தானா??? மத்திய அரசின் சர்ச்சை கருத்து!!!

நேற்று செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷன், ஒட்டுமொத்த

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா: நடராஜன் குறித்து பிரபல நடிகர்!

இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.