நீ யார் கேட்குறதுக்கு? முதல்முதலாக பொங்கிய சம்யுக்தா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களுக்கு தங்கச்சுரங்கம் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதில் போட்டியாளர்கள் நான்கு நான்கு பேர்களாக குழுவாகச் சேர்ந்துகொண்டு தங்கத்தை சேகரிக்க வேண்டும். அவ்வாறு சேகரித்த தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். யார் அதிகமாக தங்கத்தை சேகரிக்கின்றார்களோ அவர்கள் வெற்றியாளர்கள்

இந்த டாஸ்க்கில் தங்கத்தை சேகரிக்க குழுவினர்கள் உள்ளே சென்று கொண்டிருந்தபோது ஒரு சிலருக்கு இடையில் திடீரென பிரச்சனை எழுகிறது. பாலாஜி, சனம்ஷெட்டி மற்றும் சம்யுக்தா ஆகியோர் மாறி மாறி குற்றஞ்சாட்டுகின்றனர். நீ யார் கேட்குறதுக்கு? என்று ஆவேசமாக சம்யுக்தா ஆவேசமாக கூறுகிறார். அவர் சனம் ஷெட்டியை பார்த்து கூறுகிறாரா? அல்லது பாலாஜியை பார்த்து கூறுகிறாரா? என்பது புரமோவில் சரியாக தெரியவில்லை. ஆனால் இதுவரை சம்யுக்தா அழகு பொம்மையாக அமைதியாக இருந்த சம்யுக்தா இன்று ஆவேசப்பட்டுள்ளார் என்றால் அவரை யாரோ சீண்டிவிட்டுள்ளனர் என்பதும் மட்டும் தெரிகிறது.

மொத்தத்தில் அமைதியாக இருப்பவர்கள் எல்லாம் ஆவேசப்பட்டு வருவதால் பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஈரோட்டில் பப்ஜிக்கு அடிமையான சிறுவன் உயிரிழப்பு… சோகச் சம்பவம்!!!

பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான 16 வயது சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இயக்குனராக மாறிய விஜய்சேதுபதி நாயகி!

'Road to Thumba' என்ற டைட்டில் கொண்ட குறும்படத்தை இயக்கி உள்ளதாகவும் இந்த குறĬ

சென்னை பெண்ணை மணந்த சிவகார்த்திகேயன் பட இயக்குனர்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான வெற்றி திரைப்படமான ‘ரெமோ’ திரைப்படத்தை இயக்கியவர்

இறந்து 50 வருஷம் ஆகியும் இந்திய எல்லையைப் பாதுகாக்கும் சோல்ஷர்… கதிகலங்க வைக்கும் மர்மக் கதை!!!

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான சிக்கிம் எல்லைப் பகுதியில்

மாதவன் நடிக்கும் 'மாறா' படத்தின் மாஸ் அப்டேட்!

மாதவன், அனுஷ்கா, அஞ்சலி நடிப்பில் உருவான 'சைலன்ஸ்' திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் மாதவன் நடித்த அடுத்த திரைப்படமான 'மாறா'