கவுதம் மேனனின் அடுத்த படத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்களை ஒரே நேரத்தில் 3 இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர் என்பது தெரிந்ததே.

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் ’குயின்’ என்ற டைட்டிலில் இணையதள தொடரையும், இயக்குனர் ஏஎல் விஜய் ’தலைவி’ என்ற டைட்டிலில் திரைப்படமாகவும் இயக்கி வருகின்றானர். இயக்குனர் பிரியதர்ஷினியின் திரைப்படம் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் குயின் திரைப்படத்திற்கு எதிராக தற்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வழக்கு தொடர்ந்துள்ளார். ‘குயின்’ என்ற இணையதள தொடரை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் இன்று தீபா தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் இயக்குனர் கௌதம் மேனன் இந்த மனுவுக்கு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

எங்கள் குடும்பத்தின் அனுமதியின்றி ஜெயலலிதா குறித்து படமோ, வெப் சீரிஸோ எடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தீபக் மற்றும் தீபா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது இதுகுறித்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

அஜித்தின் 'வலிமை' படத்தின் நாயகி குறித்த தகவல்

அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகவுள்ள 'வலிமை' என்ற திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் வெளிவந்தது.

அருண்விஜய்-அறிவழகன் படத்தின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள்

அருண் விஜய் நடிக்கவிருக்கும் 31வது படத்தை 'ஈரம்' இயக்குனர் அறிவழகன் இயக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். ஏற்கனவே 'குற்றம் 23'

ஆர்யா-சாயிஷாவுக்கு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி!

நடிகர் ஆர்யாவும் அவருடைய மனைவியும் பிரபல நடிகை சாயிஷாவும் ஜோடியாக முதன் முதலில் நடித்து வரும் திரைப்படம் 'டெடி'. இந்த படத்தின் படப்பிடிப்பு க

2021ம் ஆண்டு தேர்தலிலும் ரஜினி இதையேதான் கூறுவார்: அமைச்சர் ஜெயக்குமார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் கடந்த 40 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தாலும், திரையுலகிலும் சரி அரசியலிலும் சரி இரு துருவங்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக நலனுக்காக டேட்டிங் செய்ய போகிறேன்: பிக்பாஸ் நடிகை அறிவிப்பு

தமிழகத்தின் நலனுக்காக நடிகர் ஒருவருடன் டேட்டிங் செய்யப்போகிறேன் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது