ராம்ரஹிம் சிங் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்: திடுக்கிடும் தகவல்

  • IndiaGlitz, [Wednesday,September 20 2017]

பாலியல் வழக்கில் தேரா ஷச்சா ஆசிரமத்தின் சாமியார் ராம் ரஹிம் சிங் 30 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரது ஆசிரமத்தை கடந்த சில நாட்களாக போலீஸ் குழு ஒன்று ஆய்வு செய்து வந்தது.

இந்த நிலையில் அந்த ஆசிரமத்தின் ஒரு பகுதியில் சுமார் 600 எலும்புக்கூடுகள் எரிக்கப்பட்ட நிலையில் இருந்ததை இந்த குழு கண்டுபிடித்துள்ளது. எரிக்கப்பட்ட அனைவரும் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியிருக்கலாம் அல்லது மோட்சம் அளிப்பதாக கூறி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனை அடுத்து இந்த 600 எலும்புக்கூடுகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையின் முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.

More News

'துப்பறிவாளர்' மிஷ்கினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இன்று வரை கண்டுபிடிக்க முடியாத ஒரு விஷயத்தை துப்பறிந்து அதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்ற சினிமா துப்பறிவாளர்

பத்மபூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார் 'தல'

'தல' என்று அன்புடன் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் தோனிக்கு பத்மவிருது அளிக்க வேண்டும் என பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. இந்த தகவலை பிசிசிஐ வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சமீபத்தில் சபாநாயகர் தனபால் அவர்கள் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர்களை தகுதிநீக்கம் செய்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்றது

இறுதிக்கட்டத்தை நோக்கி நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்'

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் இடம்பெற்ற படங்களில் ஒன்று லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'இமைக்கா நொடிகள்.

2ஜி வழக்கு தீர்ப்பு தேதி மற்றும் நேரம் அறிவிப்பு

ஒருபக்கம் தமிழகத்தில் 18 எம்.எல்.ஏக்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது.