திடீரென போலீசில் புகார் அளித்த இயக்குனர் தேசிங்கு பெரியசாமி.. 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!

  • IndiaGlitz, [Friday,April 05 2024]

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரை உலகில் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. துல்கர் சல்மான், ரக்சன், ரிதுவர்மா, நிரஞ்சனி, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில் தற்போது அவர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்க இருக்கும் ’எஸ்டிஆர் 48’ என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் வரும் ஜூன் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தனது உதவி இயக்குனர்களில் ஒருவரான முகமது இக்பால் என்பவர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். உதவி இயக்குனர் இக்பால் முகமது தன்னிடம் மூன்று லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டதாக தேசிங்கு பெரியசாமி புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது முகமது இக்பால் தலைமறைவாக உள்ளதாகவும் அவரை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

More News

நடிகை அமலாபால் வளைகாப்பு நிகழ்ச்சி.. க்யூட் புகைப்படங்கள்..!

நடிகை அமலாபால் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிணங்கள் நடுவே ஒரு டான்ஸ்.. அதிர்ச்சி அடைந்த மீனா.. உருக்கத்துடன் வாழ்த்திய சாண்டி மாஸ்டர்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் நிகழ்ச்சியான 'ஜோடி ஆர் யூ ரெடி' என்ற நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இதில் ஒரு ஜோடி பிணங்கள் செட்டப்புடன்

நள்ளிரவில் ஐஸ்க்ரீம் சாப்பிடும் நயன்தாரா..! சாலையோரத்தில் ஒரு ஜாலியான வீடியோ..!

நடிகை நயன்தாரா சாலை ஓரத்தில் நள்ளிரவில் ஐஸ்கிரீம் சாப்பிடும் வீடியோவையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

அஜித்தின் 'விடாமுயற்சி' விபத்து வீடியோ.. ஐபிஎஸ் அதிகாரி சொன்ன அறிவுரை..!

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த விபத்து குறித்த வீடியோ நேற்று வெளியானது

'கடலோராம் வாங்கிய காத்து'... ரம்யா பாண்டியனின் வெட்கத்துடன் கூடிய பீச் வீடியோ..!

நடிகை ரம்யா பாண்டியன் சற்றுமுன் பீச் ஓரத்தில் காற்று வாங்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.