விஜய்யை அடுத்து தனுஷ்: கார் வரி வழக்கு விசாரணை!

  • IndiaGlitz, [Wednesday,August 04 2021]

தளபதி விஜய் வாங்கிய வெளிநாட்டு காரின் நுழைவு வரி குறித்த வழக்கு கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்தநிலையில் விஜய்யை அடுத்து தற்போது தனுஷின் வெளிநாட்டு காரின் நுழைவு வரி குறித்த வழக்கு குறித்த செய்தி வெளிவந்துள்ளது

நடிகர் தனுஷ் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து கார் ஒன்றை இறக்குமதி செய்தார். அந்த காருக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் நுழைவு வரியாக செலுத்த வேண்டும் என வணிகவரித் துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் தனுஷ் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகாததால் இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் இந்த வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

ரஜினி, மீனா, குஷ்புவை அடுத்து சதீஷ்: விறுவிறு 'அண்ணாத்த'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த'படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

கேப்டன் மகன் விஜய பிரபாகரனின் திடீர் கெட்டப் சேஞ்ச்: வைரல் புகைப்படங்கள்

கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் அரசியலிலும், இளைய மகன் சினிமாவிலும் இருந்துவரும் நிலையில் மூத்த மகன் விஜய் பிரபாகரனின் திடீர் கெட்டப் சேஞ்ச் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாத்டேப்பில் தொங்கும் கால்கள், கையில் சிகரெட்: மிஷ்கின் ஸ்டைலில் 'பிசாசு 2' ஃபர்ஸ்ட்லுக்!

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் 'பிசாசு 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக

அரவிந்த் சாமியை கொல்ல இத்தனை பேரா? 'வணங்காமுடி' டீசர்

அரவிந்த் சாமி நடிப்பில் உருவான 'வணங்காமுடி' என்ற திரைப்படம் நீண்ட காலமாக ரிலீசாகாமல் இருக்கும் நிலையில் தற்போது இந்த படம் விரைவில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாலி ஏன் கட்டல ரசிகர் கேள்வி....! தக்க பதில் கூறிய 'குக் வித் கோமாளி' பிரபலம்....!

அண்மையில் இன்ஸ்டாகிராமில் லைவ் வந்த குக் வித் கோமாளி கனி, ரசிகர்களிடம் உரையாடுவது மட்டுமில்லாமல், அவர்கள்  கேட்ட கேள்விக்கு பதில் கூறினார்