தனுஷின் முதல் நேரடி தெலுங்கு பட டைட்டில் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Thursday,December 23 2021]

தனுஷ் நடிக்கவிருக்கும் முதல் நேரடி தெலுங்கு படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன் சமூக வலைதளப் பக்கத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது

தனுஷ் நடிக்கும் இந்த படத்திற்கு தமிழில் ‘வாத்தி’ என்றும் தெலுங்கில் ’சார்’ என்றும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன

ஜி வி பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த படத்தில் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், நவீன் நூலி படத்தொகுப்பு பணியும் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை வெங்கி அட்லூரி என்பவர் இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்முறையாக தனுஷ் ஆசிரியர் கேரக்டரில் நடிக்கவிருப்பதை அடுத்து இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More News

இந்த படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் உங்களுடன் இருக்கும்: இன்று ரிலீஸாகும் படம் குறித்து விக்னேஷ் சிவன்

இது வழக்கமான சாதாரண படம் இல்லை என்றும், இந்த படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் உங்களுடன் இருக்கும் என்றும், இன்று ரிலீசாகும் படம் குறித்து விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

தனுஷ், சிம்பு படங்கள் உள்பட இந்த வார ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள்!

ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதும் அதற்கு இணையாக ஓடிடியிலும் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி

பிக்பாஸ் வீட்டிற்கு வரும் பாவனி குடும்பத்தினர்: அமீர் குறித்து எச்சரிக்கையா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை கடந்துள்ள நிலையில் இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தரும் காட்சிகளை

எவ்வளவு கமிஷன் வாங்குகிறீர்கள்? பாக்ஸ் ஆபீஸ் குறித்து நடிகர் சித்தார்த் காட்டம்!

பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை கூறுவதற்கு எவ்வளவு கமிஷன் பணம் வாங்குகிறீர்கள் என நடிகர் சித்தார்த் ஓப்பனாக தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

83 திரைப்படம் மூலம் கோடிகளை அள்ளிக்குவித்த ரியல் வீரர்கள்… நடந்தது என்ன?

ஒரு காலத்தில் பலமே இல்லாத அணியாக பார்க்கப்பட்ட இந்தியக் கிரிக்கெட் அணி, கேப்டன் கபில்தேவ் தலைமையில் கடந்த 1983