'வாத்தி' இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ்: என்ன சொன்னார் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,April 06 2022]

தனுஷ் நடித்து வரும் முதல் நேரடி தெலுங்கு திரைப்படமான ’வாத்தி’ என்ற திரைப்படத்தின் இயக்குனருக்கு தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’வாத்தி’. தெலுங்கில் ‘சார்’ என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படம் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் இன்று இயக்குனர் வெங்கி அட்லுரி தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

அந்த வகையில் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ள தனுஷ், ‘எனது முதல் தமிழ் தெலுங்கு என இரு மொழி படத்தை இயக்கும் வெங்கி அட்லுரிக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் என்றும் தனுஷ் தெரிவித்துள்ளார். மேலும் இயக்குனர் வெங்கியுடன் தனுஷ் இருக்கும் புகைப்படமும் தனுஷின் டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

More News

நான் அப்படி சொல்லவே இல்லை, வதந்தியை நிறுத்துங்கள்: பிரபல தமிழ் நடிகையின் டுவிட்!

பிரபல நடிகை ஒருவர் தென்னிந்திய படங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படும் நிலையில் தான் அப்படி சொல்லவே இல்லை என அந்த நடிகை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் 

ஜீ5 தளத்தில் அடுத்தடுத்து வெளியாகும் வெற்றிமாறன், கிருத்திகாவின் தொடர்கள்: 

ஜீ5 தளத்தில் தமிழின் முன்னணி படைப்பாளி இயக்குநர் வெற்றிமாறனின் ஒரிஜினல் தொடர், பிரகாஷ் ராஜ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோரின் அடுத்த தொடர் மற்றும் தமிழ் பார்வையாளர்களுக்காக

பிக்பாஸ் அல்டிமேட்: இறுதி வாரத்தில் வெளியேற்றப்பட்ட முதல் போட்டியாளர்!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும் இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களும் அதன் பின் ஒருசில வைல்ட் கார்டு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்

பழைய பன்னீர்செல்வமாக வந்த கேப்டன்: மகன்களின் தோளில் கைபோட்டு முத்தம் கொடுக்கும் புகைப்படங்கள்

நடிகரும் அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த் புகைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடையாத ரசிகர்களே இருக்க மாட்டார்கள்

பிரபல பாடகியின் சுயசரிதைக்கு ரூ.112 கோடி: அப்படி என்ன எழுதப்போகிறார்?

பிரபல பாடகி எழுத உள்ள சுயசரிதையை 112 கோடி ரூபாய் கொடுத்து முன்னணி நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் செய்துள்ளதாக வெளிவந்துள்ள தகவலை அடுத்து அப்படி என்ன அவர் அந்த சுயசரிதையில் எழுதப் போகிறார்?