இந்த விஷயம் தோனிக்கும் கோஹ்லிக்கும் தெரிஞ்சா இப்படி செய்வாங்களா?

  • IndiaGlitz, [Monday,September 18 2017]

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று சென்னை விமான நிலையத்தில் தரையில் உட்கார்ந்து அரட்டை அடித்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது,.

சென்னை சேப்பாக்க கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஒருநாள் கிரிகெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்திய அணி, அடுத்த போட்டிக்காக கொல்கத்தா செல்கிறது., இந்த நிலையில் இன்று காலை விமான நிலையத்திற்கு வந்த இந்திய வீரர்கள் விமான நிலையத்தின் காத்திருப்பு அறை அருகே தரையில் உட்கார்ந்திருந்தனர். 

இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. ஒரு புகைப்படத்தில் கோலி, பாண்டியா, பும்ரா, ராகுல் ஆகியோர் தரையில் அமர்ந்துள்ளனர். இன்னொரு புகைப்படத்தில் தல தோனி தரையில் ரிலக்ஸாக படுத்திருக்கிறார்.

சென்னை விமான நிலையத்தின் கூரை அவ்வப்போது விழுந்து செஞ்சுரியை நெருங்கி வரும் நிலையில் இந்த விஷயம் செஞ்சுரிகள் அடிக்கும் தோனிக்கும், கோஹ்லிக்கும் தெரிஞ்சா இப்படி உட்கார மாட்டார்கள் என சமூக வலைத்தள பயனாளிகள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

More News

கதவ திறந்தபோதே ஓடியிருக்கலாமே! ஆரவ் புலம்பல்

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் வையாபுரி வெளியேறியபோதே தெரிந்துவிட்டது இனிமேல் உள்ள டாஸ்க்குகள் மிகவும் கடுமையாக இருக்கும் என்று. இன்று என்ன டாஸ்க் கொடுக்கப்பட்டதோ தெரியவில்லை,

பிக்பாஸ் 100வது நாளில் ஓவியா: ரசிகர்கள் உற்சாகம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா இடையிலேயே மனநிலை காரணமாக வெளியேறிவிட்டாலும் அவருக்கு ரசிகர்களின் ஆதரவு இன்னும் குறையவே இல்

என் ஹீரோவை பார்த்துவிட்டேன், 33 வருட கனவு நிறைவேறியது: குஷ்பு

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்புவை நேரில் பார்க்க தமிழகத்தில் பலர் கனவு கண்டுகொண்டிருக்கும் நிலையில் கடந்த 33 வருடங்களாக நேரில் பார்க்க வேண்டும்...

எந்த பெற்றோருக்கும் எங்க துன்பம் வரக்கூடாது: அப்ரீனாவின் பெற்றோர் உருக்கம்

நடிகைகள் டிஸ்கோசாந்தி, லலிதகுமாரியின் சகோதரரும், துணை இயக்குனருமான அருள்மொழிவர்மன் அவர்களின் மகள் அப்ரீனா கடந்த 8-ம் தேதி பள்ளிக்குச் சென்றவர் திடீரென காணாமல்போனார்...

அஜித்தின் 'விவேகம்' படத்தை பாராட்டிய சஞ்சய்தத்

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை அடித்து நொறுக்கி நல்ல வசூலை பெற்றது என்பது அறிந்ததே...