'விக்ரம் 60' படத்திற்காக புதிய லுக்கில் தயாராகும் துருவ்

சியான் விக்ரம் நடித்த ’கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ள நிலையில் விக்ரமின் அடுத்த படமான ‘விக்ரம் 60’ படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாகவும் இந்த படத்தின் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியானது. மேலும் இந்த படத்தில் விக்ரம் வில்லனாகவும் துருவ் விக்ரம் நாயகனாகவும் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் கசிந்தன.

அனிருத் இசையமைக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக துருவ் புதிய லுக்கில் தோற்றமளிக்கின்றார். இந்த புதிய லுக்கிற்காக அவர் தினமும் உடற்பயிற்சி செய்வதாக தெரிகிறது. துருவ் விக்ரமின் புதிய லுக் குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஒவ்வொரு படத்தின் லுக்கிற்காக விக்ரம் எந்த அளவுக்கு மெனக்கிடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் துருவ் விக்ரமும் இந்த படத்திற்காக தீவிர உடற்பயிற்சி செய்து புதிய லுக்கில் தோற்றமளிக்கின்றார்.
 

More News

அவரு என் கழுத்துல கத்திய வச்சாரு... நான் பதறிட்டேன்... அதிர்ச்சி தகவல் வெளியிட்ட  ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்!!!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் “என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார்” என்ற அதிர்ச்சி தகவலை கிரான் ஃபிளவர் தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

கொரோனா தடுப்பூசி: இந்திய விஞ்ஞானிகள் இரண்டாவது ஹிட்!!!

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பற்றிய செய்திகள் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

முத்தத்திற்கு புதிய அர்த்தம் கூறிய வனிதா

நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும், இந்த திருமணமும் சர்ச்சையாகி பீட்டர்பாலின் முதல் மனைவி பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக

வயதான உலக நாயகன் சாருஹாசனின் அடுத்த படம் அறிவிப்பு

உலகிலேயே வயதான நாயகன் என்ற பெருமையை பெற்றவர் உலக நாயகன் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் நடித்த 'தாதா 87' திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

டிக்-டாக் நிறுவனத்துக்கு விழுந்த பலத்த அடி!!! புள்ளி விவரங்களை வெளியிட்ட சீன ஊடகம்!!!

இந்தியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிக்-டாக், ஹாலே ஆப் முதற்கொண்டு 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது.