தலைமறைவாக வாழும் நடிகையின் கணவர்.. உயிருக்கு ஆபத்தா?

  • IndiaGlitz, [Monday,March 27 2023]

பிரபல நடிகையின் கணவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதாகவும் அவரது கணவரின் உயிருக்கு ஆபத்து இருப்பது போன்ற கதை அம்சம் கொண்ட திரைப்படம் தான் ‘பருந்தாகுது ஊர்க்குருவி’ என்று இயக்குனர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் கோவிந்தராஜ் இயக்கத்தில் உருவான ‘பருந்தாகுது ஊர்க்குருவி’ என்ற படத்தில் பிரபல நடிகையாக காயத்ரி ஐயர் மற்றும் அவரது கணவராக விவேக் பிரசன்னா நடித்துள்ளார். விவேக் பிரசன்னா சூழ்நிலை காரணமாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில் அவரை கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சி செய்கிறது.

இதனையடுத்து விவேக் பிரசன்னாவை நிஷாத் என்பவர் காப்பாற்றுகிறார், அதனை தெரிந்து கொண்ட அந்த கும்பல் மீண்டும் அவரை கொலை செய்ய முயற்சிக்கிறது. இதில் இருந்து விவேக் தப்பித்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? எதற்காக அவர் தலைமுறை வாழ்க்கை வாழ்கிறார்? நடிகை காயத்ரிக்கு என்ன ஆச்சு? என்பதுதான் இந்த படத்தின் கதை என்றும் இயக்குனர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலானவை காட்டுப்பகுதியில் நடந்துள்ளது என்றும் த்ரில் கதையம்சம் கொண்ட இந்த படம் நிச்சயம் ரசிகர்களீன் மனதை கவரும் என்றும் இயக்குனர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

More News

ஷங்கர் - ராம்சரண் தேஜாவின் டைட்டில் இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஆர் சி 15'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று

காதலியுடன் லிவிங் டுகெதர். திருமணத்திற்கு முன்பே அப்பாவாகும் பிரபல ஹீரோ..!

பிரபல ஹீரோ ஒருவர் தனது காதலியுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் அவர் திருமணத்திற்கு முன்பே அப்பாவாக இருப்பதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

'என்னை அரசியலுக்கு இழுக்காதீர்கள், தாங்க மாட்டீர்கள்: முதல்வருக்கு டேக் செய்து டுவிட் போட்ட பாலாஜி முருகதாஸ்..!

என்னை அரசியலுக்கு இழுக்க வேண்டாம் என்றும் என்னை அரசியலுக்கு நினைத்தால் தாங்க மாட்டீர்கள் என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது

நான் என்ன செத்தா போயிட்டேன்?  தன்னை புகழ்ந்த எம்.எம்.கீரவாணிக்கு பதில் கொடுத்த பிரபல இயக்குனர்..!

எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' என்ற பாடல் சமீபத்தில் ஆஸ்கார் விருது பெற்ற நிலையில் அவர் தனது முதல் ஆஸ்கார் விருது என

'பத்து தல' படத்தில் செம ஆட்டம் போட்ட சாயிஷா.. கணவர் ஆர்யாவின் கமெண்ட் என்ன தெரியுமா?

சிம்பு நடித்த 'பத்து தல' என்ற திரைப்படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது