எனக்காகவே எழுதப்பட்ட பாட்டா? விஜய்சேதுபதி பட இயக்குனர் ஆச்சரியம்

பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆகியும் ஒருசில பிரச்சனை காரணமாக அந்த படம் ரிலீஸ் எப்போது என படக்குழுவினர்களுக்கே தெரியவில்லை. இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்த சீனுராமசாமி கூறியதாவது:

மானிதன் படத்தின் பாட்டு, இது எனக்காகவே எழுதி இசைத்த பாட்டோ? எனக்கேட்பவர்கள் நினைப்பர், நானும் அப்படியே நினைத்தேன், நல்வாழ்விற்காக உழைப்போருக்கு ஏக்கமின்றி, எதிர்ப்பார்பின்றி போகுமா? என குறிப்பிட்டுள்ளார். அவர் பதிவு செய்த ‘மாமனிதன்’ பாடல் இதுதான்:

நெனச்சதொன்னு நடந்ததொன்னு
ஏ ராசா
நீ கேட்டதொன்னு கிடைச்சதொன்னு
ஏ ராசா
ஆடி ஓடி அலைஞ்சதென்ன
ஏ ராசா
நீ உன்னத் தேடித்
தொலைச்சதென்ன
ஏ ராசா
வாழை ஒன்னு பாரமில்ல
வா லேசா
தன்னம்பிக்கை ஒண்ணே ஒண்ணு
போதாதா
ஓ சோகம் தீரும்
பாதை மற்றும்
வா ராசா

தன்னால எதுவும் இங்க
மாறப் போறதில்லை
முன்னால நீயும் எழுந்து
வா மெல்ல

யாரால ஆகுமுன்னு
மலைச்சு போயி
நின்ன
உன்னால எதுவும் முடியும்
வா முன்ன

எல்லாருக்கும் நேரம் வரும்
நல்லாருக்கும் காலம்
வரும்
மாற்றங்கள் தான் மாறாதது
உன் வாழ்க்கையும்
கை மாறுது

அப்பப்ப தெய்வமும்
குட்டி விடும்
அப்பத்தான் புத்தி வரும்
எண்ணங்கள் உன்னிடம்
சுத்தமென்றால்
வெற்றி உன்னைத்
சுற்றி வரும்

More News

14 ஆயிரத்தை நெருங்கும் சென்னை கொரோனா பாதிப்பு: ராயபுரத்தில் எவ்வளவு?

சென்னையில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால் இன்று பேருந்து போக்குவரத்து உள்பட பல அறிவிக்கப்பட்ட தளர்வுகள் சென்னைக்கு கிடைக்கவில்லை.

14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிந்துமாதவி: ஏன் தெரியுமா?

பிரபல தமிழ் நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான பிந்துமாதவி தனது வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார் 

தமிழக முதல்வருக்கு பாரதிராஜா எழுதிய முக்கிய கடிதம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சின்னத்திரை படப்பிடிப்புக்கு நேற்று அனுமதி அளித்தார் என்று வெளிவந்த செய்தியை பார்த்தோம். மேலும் சின்னத்திரை படப்பிடிப்பில் 60 பேர்கள்

திருமணத்திற்கு 50, துக்கத்திற்கு 20, படப்பிடிப்புக்கு மட்டும் 60ஆ? கஸ்தூரி கேள்வி

கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் 500க்கும் மேற்பட்டவர்கள், 600க்கும் மேற்பட்டவர்கள் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது

14 வயதில் நடந்த அந்த சம்பவம்: நெகிழ்ச்சியுடன் பதிவு செய்த ஷ்ராதா ஸ்ரீநாத்

தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' உள்பட பல திரைப்படங்களில் நடித்து கோலிவுட் திரையுலகில் முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் ஷ்ராதா ஸ்ரீநாத்.