'பெரியப்பா அனுபவத்தை கொடுத்தது': ஷங்கர் பாராட்டிய சூப்பர்ஹிட் படம்

பெரியப்பா அனுபவத்தை கொடுத்தது என சூப்பர் ஹிட் படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டி உள்ளார்.

சமீபத்தில் வெளியான ’கேஜிஎப் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 1100 கோடி ரூபாய் வசூலை தாண்டி இன்னும் வசூல் ஆகிக்கொண்டு இருக்கிறது என்பதும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி விரைவில் இந்த படம் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தை பார்த்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ’கேஜிஎப் 2’ படத்தின் இயக்குனருக்கும் படக்குழுவினர்களுக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார். ’கேஜிஎப் 2’ படம் பார்த்துவிட்டேன், கதை திரைக்கதை எடிட்டிங் அனைத்தும் சூப்பராக உள்ளது. யாஷ் மிக நன்றாக நடித்துள்ளார். பெரியப்பா அனுபவத்தை கொடுத்த இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு எனது நன்றி, படக்குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்’ என்று தெரிவித்துள்ளார். இயக்குநர் ஷங்கரின் பாராட்டால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


 

More News

பாடகி அவதாரம் எடுத்த பிரபல நடிகை… ரசிகர்களை மிரள வைக்கும் வைரல் வீடியோ!

மலையாள மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை மஞ்சுவாரியர் தமிழில் முதல் முறையாக ஒரு படத்திற்கு

40 வயதிலும் வேற லெவல் கிளாமர்: மீரா ஜாஸ்மின் லேட்டஸ் போட்டோஷூட்

கடந்த 2000ம் ஆண்டுகளில் பல வெற்றி படங்களில் நடித்த நடிகை மீரா ஜாஸ்மின் தற்போது 40 வயதில் தனது சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாறையில் வழுக்கி விழுந்த டிடியின் சகோதரி: போட்டோஷூட் பரிதாபங்கள்

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி டிடியின் சகோதரி பிரியதர்ஷினி போட்டோ சூட் எடுக்கும் போது கடற்கரையில் உள்ள பாறையில் வழுக்கி விழுந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது

இசைப்புயலின் இயக்குநர் அவதாரம்… முதல் படமே கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடல்!

ஆஸ்கர் விருது நாயகன் இசைப்புயல் ஏர்.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் “லி மஸ்க்“ எனும் குறும்படத்தை இயக்கியிருந்தார். இந்தத்

மகாபலிபுரம் சென்ற விக்னேஷ் சிவன் - நயன்தாரா: எதற்கு தெரியுமா?

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகிய இருவரும் ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்ய இருப்பதாகவும், இந்த திருமணத்திற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருவதாகவும்