சாலை விபத்தில் முன்னணி இயக்குனரின் மகன் உயிரிழப்பு...!

  • IndiaGlitz, [Monday,July 05 2021]

பைக்கில் வேகமாகச் சென்றதில் இயக்குனரின் மகன் உயிரிழந்த சம்பவம், திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட சினிமாவில், பிரபல இயக்குனராக வலம் வருபவர் சூர்யோதே பெரம்பள்ளி. இவரின் 20 வயது மகன் மயூர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு பைக்கில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது பைக், லாரி மீது மோதியதில் அவர் விபத்துக்குள்ளானார். இந்நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே, மயூர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அதிவேகமாக இளைஞன் பைக் ஓட்டி வந்ததுதான், விபத்திற்கு காரணம் என தெரிய வந்தது. இச்சம்பவம் கன்னட திரையுலகினரை மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் இயக்குனருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

குழந்தையாக இருந்தபோது எடுத்த பிரபல நடிகையின் க்யூட் புகைப்படம் வைரல்!

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன் பின்னர் 'சத்ரியன்' 'இப்படை வெல்லும்' 'தேவராட்டம்' 'களத்தில் சந்திப்போம்'

தாத்தா முத்துராமனுக்கு கெளதம் கார்த்திக்கின் நெகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்து!

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் கௌதம் கார்த்திக் என்பதும் மணிரத்னம் இயக்கிய 'கடல்' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'வை ராஜா வை'

'குக் வித் கோமாளி' தாமு இவ்வளவு ஒல்லியா இருந்தாரா? வைரல் புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சியை மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 'குக்'கள் மற்றும் கோமாளிகள்

மீண்டும் அனிருத், மூன்று ஹீரோயின்கள்: தனுஷின் அடுத்த படம் குறித்த தகவல்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துவிட்டு கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் என்பதும்,

வைட்டமின் மாத்திரைகள் Immune systemsystem-ஐ வலிமை ஆக்குமா?

கொரோனா நேரத்தில் சிலர் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடுவதை வாடிக்கையாகவே ஆக்கிவிட்டனர்.