close
Choose your channels

பிறந்த நாள் அன்று தற்கொலை செய்து கொண்ட திமுக செய்தித் தொடர்பாளர் தமிழன் பிரசன்னா மனைவி!

Tuesday, June 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா என்பவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது

திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதனை அடுத்து திடீரென காலை 11 மணிக்கு வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது

இதுகுறித்து கொடுங்கையூர் காவல்நிலையத்தில் குற்றவியல் நடைமுறை சட்டம் 174 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குடும்ப தகராறு காரணமாக தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா தற்கொலை செய்து கொண்டனர் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.