இந்த வாரம் டபுள் எவிக்சனா? பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 68 நாட்கள் முடிந்த நிலையில் இன்னும் பிக்பாஸ் வீட்டில் 12 போட்டியாளர்கள் உள்ளனர். இன்னும் நான்கு அல்லது ஐந்து வாரங்களில் இறுதிப் போட்டி நடைபெற உள்ள நிலையில் வாரம் ஒருவர் என்ற வகையில் 4 பேர் வெளியிடப்பட்டாலும் இறுதிப்போட்டிக்கு 8 பேர்கள் வரை இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் வழக்கமாக இறுதிப் போட்டியில் நான்கு பேர்கள் தான் இருப்பார்கள் என்ற வகையில் ஒன்று போட்டியின் நாட்களை அதிகப்படுத்த வேண்டும் அல்லது டபுள் எவிக்சன் செய்யப்பட வேண்டும் என்பதுதான் இப்போதைய நிலையாக உள்ளது

போட்டியின் நாட்களை அதிகப்படுத்த வாய்ப்புகள் குறைவு என்பதால் இந்த வாரம் முதல் அடுத்த ஒரு சில வாரங்களுக்கு டபுள் எவிக்சன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் ஒருவரும், பிக்பாஸ் விதிமுறைகளை மீறிய வகையில் இன்னொருவரும் என இரண்டு பேர் வெளியேற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த வாரம் முதல் பிக்பாஸ் வீட்டில் டபுள் எவிக்சன் இருக்குமா? அப்படி இருந்தால் இந்த வாரம் எவிக்சன் ஆகும் அந்த இருவர் யாராக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

சாலையோர சில்லி சிக்கன் கடையை நடத்தும் நடராஜனின் தாய்… குக்கிராமத்தில் இருந்து ஒரு வெற்றியாளர்!!!

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தங்கராசு நடராஜன், நடந்து முடிந்த 2020 ஐபிஎல் போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அதனால் பலரின் கவனத்தை ஈர்த்தார்.

20 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் ரொமான்ஸ் ஜோடி!

கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களாக இருந்தவர்கள் பிரசாந்த் மற்றும் சிம்ரன் என்பது தெரிந்ததே. 'கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி ,பார்த்தேன் சிரித்தேன் ஆகிய

நிலவில் கால்பதிக்க இருக்கும் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட விண்வெளி வீரர்!!!

அமெரிக்கா கடந்த 1969 ஆம் ஆண்டு முதல் நிலவிற்கு விண்வெளி வீரர்களை அனுப்பி பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

நிஷாவின் டபுள்கேம்: தோலுரித்த நெட்டிசன்களின் குறும்படம்!

பிக்பாஸ் வீட்டில் நேற்று புதிய மனிதா டாஸ்க்கின் போது அர்ச்சனாவுக்கு பாக்ஸி ரோபோ என பெயர் வைத்தது நான் இல்லை என்றும், நீதான் என்றும் நிஷா, நேற்று அனிதாவிடம் ஆவேசமாக வாதாடினார்.

1,130 கோடி லாட்டரி ஜெயித்தும் செகணெண்ட் கார் வாங்கிய விசித்திர தம்பதி!!! நண்பர்களுக்கும் உதவிக்கரம்!!!

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு லாட்டரி மூலம் 1,130 கோடி ரூபாய் கிடைத்தும் அவர்கள் அந்தப் பணத்தை பயன்படுத்தாமல் செகணெண்ட் கார் வாங்கிய விசித்திர சம்பவம் நடைபெற்று உள்ளது.