கனமழை எதிரொலி: சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை!

  • IndiaGlitz, [Tuesday,November 01 2022]

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதை அடுத்து தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

அதேபோல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் கனமழை காரணமாக மழைநீர் தேங்குதல் உள்ளிட்ட புகார்களுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மக்கள் 1913, 044 25619206, 044 25619207 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை செயலி அல்லது டுவிட்டர் மூலம் புகார் அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

பிக்பாஸ் வீட்டில் அமானுஷ்ய சக்தியா? இதோ வீடியோ!

பிக் பாஸ் வீட்டில் பேய் இருப்பதாக ஏற்கனவே தனலட்சுமியை அமுதவாணன் பிராங்க் செய்த பரபரப்பே இன்னும் நீங்காத நிலையில் தற்போது உண்மையாகவே அமானுஷ்ய சக்தி இருப்பதாக அமுதவாணன்

நல்ல மனுஷன்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்களே.. ராபர்ட் மாஸ்டர் என்ன செய்றார் பாருங்க?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து சீசன்களிலும் காதல் விவகாரம் இருக்கும் என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விறுவிறுப்பை அது அதிகப்படுத்தும் என்பதும் தெரிந்ததே.

இந்த பந்தத்திற்கு நட்பு என பெயரிட விரும்பினேன், ஆனால்.. கெளதம் கார்த்திக்கின் ரொமான்ஸ் பதிவு

நடிகர் கௌதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகனை காதலிப்பதை தனது சமூக வலைதளத்தில் ரொமான்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு உறுதி செய்த நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம்

மஞ்சிமா மீதான காதலை உறுதி செய்த கெளதம் கார்த்திக்: செம ரொமான்ஸ் புகைப்படங்கள்!

 தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகரான கௌதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து வருவதாக கூறப்பட்டது. இருவரும் விரைவில் திருமண தேதியை அறிவிப்பார்கள் என்று ரசிகர்கள்

'துணிவு' படத்திற்கு புரமோஷனா? அஜித் தரப்பு கொடுத்த விளக்கம்!

 அஜித் நடித்து முடித்துள்ள 'துணிவு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது