தன்ஷிகா படத்தில் இணைந்த மணிரத்னம் நாயகன்

  • IndiaGlitz, [Saturday,March 11 2017]

'கபாலி' புகழ் தன்ஷிகா தற்போது இயக்குனர் ரமணா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகவுள்ள இந்த பெரியடப்படாத படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது
இந்நிலையில் இந்த படத்தில் 'மணிரத்னம் இயக்கிய 'ஓகே கண்மணி' நாயகனும் பிரபல மலையாள நடிகருமான துல்கர் சல்மான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
'ஓகே கண்மணி' படத்தை அடுத்து துல்கர் சல்மான் ஏற்கனவே இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ஒருசில மலையாள படங்களில் துல்கர் சல்மான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த நிலையில் தமிழ்ப்படத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினிகாந்த் வீட்டில் 'குற்றம் 23' படக்குழு

அருண்விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்ற படம் 'குற்றம் 23' 'என்னை அறிந்தால் வெற்றிக்கு பின்னர் மீண்டும் ஒரு வெற்றியை பெற்று உற்சாகமாக இருந்த அருண்விஜய்க்கு சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்...

சுசித்ரா, மடோனாவை தொடர்ந்து ஸ்ரீதேவிக்கும் வந்த சோதனை

பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதன் மூலம் பல கோலிவுட் நட்சத்திரங்களின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்கள் கசிந்ததால் கடந்த சில நாட்களாக கோலிவுட் திரையுலகம் பெரும் பரபரப்பில் இருந்தது.

'காற்று வெளியிடை'க்கு பின் கார்த்தியின் அடுத்த விஷுவல் விருந்து. ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'காற்று வெளியிடை' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது இந்த டீசருக்கு 24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்ததே இந்த டீசரின் வெற்றிக்கு சான்றாக உள்ளது...

ஐந்து மாநில தேர்தல். உ.பியில் பாஜக முன்னிலை

கடந்த சில நாட்களாக உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. கிட்டத்தட்ட மினி பொதுத்தேர்தல் போல நடந்து முடிந்திருக்கும் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன...

ஒபிஎஸ்-முன்னாள் டிஜிபி திலகவதி சந்திப்பு. ஆர்.கே.நகர் வேட்பாளரா?

தமிழகத்தின் முதல் ஐபிஎஸ் அதிகாரியும், முன்னாள் டிஜிபியுமான திலகவதி நேற்று இரவு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒருசில நிமிடங்கள் நீடித்ததாகவும், இருவரும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது...