close
Choose your channels

மின்கட்டணம் செலுத்த சலுகை...! எந்தெந்த மாவட்டங்களுக்கு...?

Wednesday, June 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில், மின்கட்டணம் செலுத்த கால அவகாசத்தை மின்சார வாரியம் வழங்கியுள்ளது.

கோவை, நீலகிரி, கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனோ பாதிப்பு என்பது அதிகமாகியுள்ளது. இதனால் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மின் கட்டணத்தை செலுத்த, சலுகைகள் வழங்கி மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

நடப்பு மாதத்திற்கான மின்கட்டணத்தை சென்ற 2019-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் செலுத்தப்பட்ட தொகையினை கணக்கீடு செய்தே மின் கட்டணத்தை செலுத்திக்கொள்ளலாம். அந்த வகையில் கட்டணம் கூடுதலாக இருக்கும் பட்சத்தில், சென்ற 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான மின் கட்டணத்தை, கணக்கீடாக வைத்து பணத்தை செலுத்தலாம் என மின்வாரியம் சார்பாக கூறப்பட்டுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.