ஆர்டர் செய்ததோ ஸ்மார்ட்போன், வந்ததோ சோப்புக்கட்டி

  • IndiaGlitz, [Wednesday,September 13 2017]

தற்போதைய டெக்னாலஜி உலகில் பெரும்பாலான பொருட்கள் இகாமர்ஸ் இணையதளங்கள் மூலம் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்களும் அதன் மூலம் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

ஷோரூம் போகாமல் உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஆர்டர் செய்தால் வீடு தேடி பொருள் வருகிறது. இதனால் அலைச்சல், நேர விரயம், ஆகியவை இல்லை

இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த சிராஹ் தவான் என்பவர் முன்னணி இகாமர்ஸ் இணையதளம் ஒன்றின் மூலம் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன் ஒன்றை ஆர்டர் செய்தார். குறிப்பிட்ட காலத்தில் அவருக்கு பார்சலும் வந்தது. ஆனால் அதில் ஸ்மார்ட்போனுக்கு பதில் சோப்புக்கட்டி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் அழைத்து பேசியும் எந்தவித திருப்தியான பதிலும் வராததால் அவர் பேஸ்புக்கில் இதுகுறித்த ஸ்டேட்டஸ் ஒன்றை பதிவு செய்துள்ளார். 

More News

கைதான தமிழ்கன் அட்மினின் காமக்கதைகள்

நடிகர் சங்க செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலின் தீவிர முயற்சியால் தமிழ்கன் அட்மின் கெளரிசங்கர் நேற்று கைதானார் என்பது தெரிந்ததே.

பாலாஜி தரணீதரனின் 'ஒரு பக்க கதை': சென்சார் தகவல்கள்

கடந்த 2012ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கிய 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' திரைப்படம் நடிகர் விஜய்சேதுபதியின் திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படம்.

கம்யூனிஸ்ட் கட்சியின் விழாவுக்கு கமல் வாழ்த்து

கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்து மிக விரைவில் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சிபிஎம் என்ற கம்யூனிஸ்ட் கட்சியில் சேரப்போவதாக வதந்தி

விஷாலின் 'துப்பறிவாளன்' ஒரு முன்னோட்டம்

50 வருடங்களுக்கு முன்பு இருந்தே தமிழில் துப்பறியும் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். ஜெயசங்கரின் 'சிஐடி சங்கர், வல்லவனுக்கு வல்லவன் முதல் கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு' வரை

தமிழ்கன் அட்மின் பிடிபட்டது எப்படி?

ஆன்லைன் பைரஸி குற்றவாளிகளை பிடிப்பதே தனது முதல் வேலை என்றும், ஆறு மாதத்திற்குள் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்றும் விஷால் சூளுரைத்தார் என்பது அனைவரும் அறிந்ததே