சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

  • IndiaGlitz, [Friday,January 15 2021]

 

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் திருநாளை சிறப்பித்து உள்ளார். அடிப்படையில் நான் ஒரு விவசாயியாகவே இருக்கிறேன் எனக் கூறிவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இப்பொங்கல் திருநாள் ஒரு சிறப்பான விழாவாக இருக்கிறது. அத்திருநாளில் சொந்த ஊரில் பொதுமக்களுடன் சேர்ந்து கொண்டாடுவதை எப்போதும் வழக்கமாக கொண்டு உள்ளார்.

பொங்கல் திருவிழாவிற்காக சேலம் வருகை தந்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் வீட்டின் முன்னே உள்ள பாலமுருகன் கோயில் வளாகத்தில் குடும்பத்துடன் பொங்கல் வைத்தார். பின்பு சாமி முன் படையலிட்டு குடும்பத்தோடு சுவாமி தரிசனம் செய்தார். அடுத்தாக பசுமாடு, காளை, ஆடு போன்றவற்றிற்கு கரும்பு, பொங்கல் போன்றவற்றை ஊட்டிய தமிழக முதல்வர் தன்னுடைய சொந்த கிராம மக்கள் அனைவருக்கும் பொங்கல், கரும்பு போன்றவற்றை வழங்கினார்.

தமிழக முதல்வர் சிறப்பித்த இந்தப் பொங்கல் விழாவில் அவரோடு சிலுவம்பாளையத்தின் அனைத்துப் பொது மக்களும் கலந்து கொண்டனர். உடன் கட்சி நிர்வாகிகள் சிலரும், முக்கிய உறவினர்களும் இடம் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

மக்கள் நீதி மய்யத்திற்கு கிடைத்த முதல் வெற்றி: கைதட்டி கொண்டாடிய கமல்!

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தப் பொதுத் தேர்தலில் கமலஹாசனின் மக்கள் மய்யம் மையம் கட்சி போட்டியிடுகிறது

நாம் விழித்துக்கொள்ள வேண்டிய கடைசி நேரம்: தமிழ் நடிகரின் பொங்கல் பதிவு!

தமிழ் திரையுலகில் ஹீரோ, குணசித்திர கேரக்டர்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற நடிகர்களில் ஒருவராகிய ராஜ்கிரண், தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த பொங்கல் வாழ்த்தில்

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடக்கூடாதா??? என்ன காரணம்?

அவசர கால அடிப்படையில் இந்தியா முழுவதும் நாளை முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருகிறது

ஷிவானி எடுத்த அதிரடி முடிவால் ரசிகர்கள் ஏமாற்றம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே ஷிவானி நாராயணன் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆனவர் என்பதும் அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள்

பாலாஜிவை அழவைத்த ஷிவானி: ஆதரவு தந்த சுரேஷ் தாத்தா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான இரண்டு புரமோ வீடியோக்களிலும் பாலாஜியை தவிர்க்கும் விதமாக ஷிவானி நடந்து கொண்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.