close
Choose your channels

அன்பு என்றுமே அனாதையில்லை சார்..! நெகிழவைக்கும் வைரல் வீடியோ.

Friday, January 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முதியவர் ஒருவர் சிக்கித் தவிக்கும் பூனையை மீட்கும் வீடியோ பலரின் விருப்பத்தையும் பெற்றுள்ளது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு இந்த வீடியோ இந்த வைரலாகி விட்டது. பூனை ஒரு தகரக் கூரையில் சிக்கியிருப்பதைக் காட்டுகிறது. கீழே குதிக்க மிகவும் பயப்படுவதையும் பார்க்க முடிகிறது. குறுகிய நேர வீடியோவில், முதியவர் ஒருவர் சிக்கித் தவிக்கும் பூனையைக் காப்பாற்ற நாற்காலியினை தூக்கி பிடித்து கொண்டு நிற்கிறார். பூனை நாற்காலியில் குதித்து உட்கார்ந்து கொள்கிறது. பிறகு முதியவர் கவனமாக நாற்காலியை கீழே வைக்க பூனை மகிழ்ச்சியுடன் சந்துக்குள் ஓடுவதை பார்க்க முடிகிறது.

இந்த வீடியோ பார்ப்போர் அனைவரின் உள்ளத்தையும் வெகுவாக மகிழ்வித்துள்ளது. “கருணை என்பது மனித குலத்தின் சிறந்த வடிவம்” என்று வீடியோவை பகிர்ந்து கொண்ட பண்டர்கர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ மற்றும் பேஸ்புக மற்றும் ட்விட்டர் போன்ற பிற சமூக ஊடக தளங்களிலும் பரவலாக பகிரப்பட்டது. இந்த வீடியோ பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களிலும் பரவலாக பகிரப்பட்டது. ஃபேஸ்புக்கில் வீடியோ மீம்களாகவும் பகிரப்பட்டது. 1.8 மில்லியனுக்கும் அதிகமான முறை பகிரப்பட்டது.

 

 
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.