ரஜினி கட்சிகள் சேரத் தயாராக இருக்கும் அதிமுக அமைச்சர்கள்: பிரபல அரசியல் கட்சி தலைவர் பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் ஏப்ரல் மாதம் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரது கட்சியில் ஒரு சில கட்சிகளில் உள்ள முன்னணி தலைவர்கள் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

குறிப்பாக தற்போது அமைச்சராக இருக்கும் ஒரு சிலர் ரஜினி கட்சியில் சேருவார்கள் என்றும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், ரஜினியை அவரது வீட்டில் நள்ளிரவில் சில அமைச்சர்கள் ரகசியமாக சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ரஜினி கட்சி தொடங்கினால் அவரது கட்சியில் சேர ஒரு சில அமைச்சர்கள் தயாராக இருப்பதாகவும் இதன் காரணமாக ஒரு சில அமைச்சர்கள் ரஜினிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவதாகவும் கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன் அவர்கள் இன்று அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ரஜினி கட்சி ஆரம்பித்தவுடன் எந்தெந்த அமைச்சர்கள் அவரது கட்சியில் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

45 வயது பெண்ணுடன் 28 வயது இளைஞர் கள்ளக்காதல்: இருவரையும் வெட்டிக்கொன்ற கணவர்

45 வயது பெண்ணும் 28 வயது இளைஞரும் கள்ளக்காதலில் ஈடுபட்டு இர்ந்த நிலையில் அந்த பெண்ணின் 58 வயது கணவர் இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

Happy birthday bro.. Mr.360 க்கு வாழ்த்து டிவீட் போட்ட விராட் கோலி..!

தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் இன்று தன்னுடைய 36வது பிறந்தநாளை கொண்டாடினார் அவருக்கு இந்திய கேப்டன் விராட் கோலி பிறந்தநாளை வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

அஜித் பட இயக்குனரின் 25 வயது மகன் திடீர் மரணம்: அதிர்ச்சியில் குடும்பத்தினர்

அஜித், சிம்ரன் நடித்த 'அவள் வருவாளா', அஜித், கார்த்திக், மீனா நடித்த 'ஆனந்த பூங்காற்றே' உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கியவர் பிரபல இயக்குனர் ராஜ்கபூர்.

லாஸ்லியாவின் முதல் படத்தில் இணைந்த பிரபல ஆக்சன் ஹீரோ!

பிக்பாஸ் புகழ் லாஸ்லியா ஒரே நாளில் இரண்டு திரைப்படங்களில் நடிக்க இருக்கும் செய்தி சமீபத்தில் வெளிவந்தது என்பதை பார்த்தோம். அவர் நடிக்கும் ஒரு திரைப்படத்தில் நாயகனாக ஆரி நடிக்கவுள்ளார்

மார்ச் 3 ஆம் தேதி நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை உறுதி – டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டு, கொலை செய்யப் பட்டார்.