'விக்ரம்' படத்தில் கமல்ஹாசன் ஜோடி யார்?

  • IndiaGlitz, [Friday,November 12 2021]

உலக நாயகன் கமல்ஹாசன் ஒரு பக்கம் பிக்பாஸ் மற்றும் இன்னொரு பக்கம் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு ஆகிவற்றில் கலந்து வருகிறார் என்பதும் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’விக்ரம்’ படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடி இல்லை என்று முதலில் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வந்தது. ஆனால் தற்போது வந்த தகவலின் படி கமல்ஹாசனுக்கு ஜோடி உண்டு என்றும் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார் என்றும் அவருடைய கேரக்டர் தான் இந்த படத்தின் கதைக்கு திருப்புமுனையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தேர்வு செய்து சஸ்பென்சாக வைத்துள்ளார் என்றும் அடுத்த கட்ட படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ளும் போது அவர் யார் என்பது தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் வில்லனாக நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் பிரபலமான ஷிவானி நாராயணன் ஜோடியாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பீஸ்ட்' படக்குழுவினர்களுக்கு சென்னை வெள்ளம் தந்த அதிர்ச்சி!

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை லட்சக்கணக்கான மக்களை சிக்கலில் ஆழ்த்தியுள்ள நிலையில் விஜய்யின் 'பீஸ்ட்' படக்குழுவினர்களுக்கும் அதிர்ச்சி தந்துள்ள செய்தி தற்போது வெளிவந்துள்ளது 

செருப்பை கழட்டிட்டு ஒரு அடி: ராஜூ ஜெயமோகனின் உச்சபட்ச ஆத்திரம்

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 40வது நாளாக நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகளின் முன்னோட்டமாக புரமோ வீடியோக்கள் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஒரு சூப்பர் ஹீரோ: பிரபல நடிகர் பாராட்டு!

தளபதி விஜய் அவர்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் என்பதும் அது மட்டுமின்றி கோலிவுட் திரை உலகில் உள்ள பல பிரபலங்கள் விஜய்யின் தீவிர ரசிகர்கள் என்பதும் விஜய் நடித்த திரைப்படம்

செல்வராகவன் அடுத்த படம் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்!

செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த 'சாணிக்காகிதம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில்

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தோளில் சுமந்து சென்ற காப்பாற்றிய இளைஞர் உயிரிழப்பு!

சென்னை அண்ணா நகர் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்கள் நேற்று மரம் விழுந்ததால் படுகாயமுற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த உதயா என்ற இளைஞரை தனது தோளில் தூக்கி