ஏன் நீங்களும் அஸ்வினும் மேரேஜ் பண்ணக்கூடாது? லாஸ்லியாவிடம் ரசிகர் கேட்ட கேள்வி!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர் லாஸ்லியா என்பதும் அவர் தற்போது ’ஃபிரண்ட்ஸ்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் லாஸ்லியா சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவ்வப்போது அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு லைக்ஸ்கள் குவியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். சேலை காஸ்ட்யூம் அணிந்த அந்த போட்டோஷூட் புகைப்படங்கள் அனைத்தும் அசத்தலாக உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பகுதி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு ரசிகர் ’ஏன் நீங்களும் அஸ்வினும் மேரேஜ் பண்ணிக்க கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இன்னொரு ரசிகர் ’நீங்கள் கவின் கூட இருந்த போது ரொம்ப அழகாக இருந்தீர்கள், பட்? என்று கேள்விக்குறியோடு கமெண்ட் அளித்துள்ளார். இதே போல் பலரும் சுவராசியமான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நல்ல வேளை ஊசி தெரிகிற மாதிரி போட்டோ இருக்கு: ரம்யா பாண்டியன் தடுப்பூசி புகைப்படத்திற்கு கமெண்ட்ஸ்

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடுவது குறித்த விழிப்புணர்வை தமிழக சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது.

'வலிமை', 'இந்தியன் 2' குழந்தை நட்சத்திரத்தின் தாயார் கொரோனாவால் உயிரிழப்பு!

சென்னை ராயபுரத்தை சேர்ந்த முபாரக் என்பவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வரும் நிலையில் இவரது மனைவி 34 வயதான யாஸ்மின் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

கொரோனா பாதிப்புக்கு பலியான மற்றொரு திரையுலக பிரமுகர்!

தமிழகத்தை கடந்த சில மாதங்களாக ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் அப்பாவி பொது மக்களை மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரையும் பாதித்து வருகிறது என்பதும்

உங்களை உயிருள்ளவரை மறக்க மாட்டேன்: பொன்னம்பலம் வெளியிட்ட உருக்கமான வீடியோ!

தமிழ் திரை உலகின் வில்லன் மற்றும் குணசித்திர நடிகரான பொன்னம்பலம் கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

4- வது காதலனை ரூம்பில் பூட்டி சித்ரவதை செய்த  ஏட்டு சந்தியா....! கண்ணீருடன் காவலில் புகாரளித்த கணவன்...!

ஏட்டு சந்தியா ராணி தன்னுடைய 4-வது கணவரை அறையில் பூட்டி வைத்து, டார்ச்சர் செய்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.