கரையை கடக்க துவங்கியது ஃபானி: பலத்த காற்றுடன் கனமழை 

  • IndiaGlitz, [Friday,May 03 2019]

வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் இன்று ஒடிஷாவில் கரையை கடக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் சற்றுமுன் ஒடிசாவின் கோபால்பூர் - சந்த்பாலி இடையே ஃபோனி புயல் கரையைக் கடக்கத் தொடங்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஃபானி புயல் பலத்த சீற்றத்துடன் கரையை கடந்து வருவதால் ஒடிசாவின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இன்று காலை 8 மணி முதல்  11 மணி வரை அதி தீவிர ஃபானி புயலின் தாக்கம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒடிஷாவின் அண்டை மாநிலமான ஆந்திராவிலும் புயலின் தாக்கம் இருப்பதால் அங்கும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஆந்திராவி்ல் உள்ள முக்கிய இரண்டு துறைமுகங்களான கலிங்கப்பட்டினம், பீமுனிபட்டினம் துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் விசாகப்பட்டினம், கங்காவரம் துறைமுகங்களில் 8ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
 

More News

ஆபாச படமெடுத்து மிரட்டிய ரெளடி கும்பல்: என்கவுண்டரில் போட்டு தள்ளிய போலீஸ்

சேலத்தில் இளம்பெண்களை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி பணம் பறித்த ரெளடியை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஒடிஷாவை உருக்குலைய செய்ய காத்திருக்கும் ஃபானி புயல்!

வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் அதிதீவிரமடைந்து தற்போது ஒடிஷாவை நோக்கி நகர்ந்து வருகிறது.

 ஜெயம் ரவியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகவிருப்பதாக

 இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆட்டோ ஓட்டியவர் இன்று கோடீஸ்வரர்! ஒரு ஆச்சரிய தகவல்

ஆட்டோ ஓட்டுபவர்கள் நாள் முழுவதும் ஆட்டோ ஓட்டினாலும் பெட்ரோல் செலவு போக குடும்பத்தை ஓட்டவே கஷ்டப்பட்டு வரும் நிலையில் பெங்களூரை சேர்ந்த சுப்பிரமணி என்ற ஆட்டோ டிரைவர்

 மீண்டும் இணையும் 'தடம்' கூட்டணி!

அருண்விஜய் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கிய 'தடம்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அருண்விஜய் இரட்டை வேடங்களில் சூப்பராக நடித்திருந்தார்.