விஜய் பிறந்த நாள்: நடுக்கடலில் பேனர் வைத்து பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Tuesday,June 22 2021]

தளபதி விஜயின் பிறந்த நாள் இன்று உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்களால் கொண்டாடப்ய்படுகிறது என்பதும், சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே. மேலும் ஒட்டுமொத்த திரையுலகமும் இன்று விஜய்க்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் அதே போல கோடிக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புதுவையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் இன்று விஜய் பிறந்தநாளை அடுத்து நடுக்கடலில் விஜய் பேனர் ஒன்றை வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரியில் நடுக்கடலில் நடிகர் விஜய்யின் பேனரை வைத்து அந்த பேனருக்கு பாலபிஷேகமும் செய்து அவரது ரசிகர்கள் ஈடுபட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி காந்தி சிலை பின்புறம் உள்ள கடலுக்கு படகின் மூலம் சென்று அவர்கள் இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

றெக்க மட்டும் இருந்தா தேவதை தான்: கீர்த்தி பாண்டியனின் வேற லெவல் போட்டோஷூட்!

சமீபத்தில் வெளியான 'அன்பிற்கினியாள்' என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர் நடிகை கீர்த்தி பாண்டியன் என்பது தெரிந்ததே. பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியன்

ஜோடியாக சென்று தடுப்பூசி போட்டு கொண்ட சூர்யா-ஜோதிகா!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய்க்கு செம டான்ஸ் மூலம் வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்: வீடியோ வைரல்!

தளபதி விஜய் இன்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்கள், சக நடிகர்-நடிகைகள் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரூ.2 கோடியை அடுத்து மீண்டும் ரூ.1 கோடி: லைகாவின் தாராளமான நிதியுதவி!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை அடுத்து அரசு எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பிரபல தயாரிப்பு நிறுவனம் லைகாவின்

விஜய் வீட்டின் முன் திடீரென தர்ணா போராட்டம் நடத்தும் ரசிகர்கள்: என்ன காரணம்?

நடிகர் விஜய் வீட்டின் முன்பு திடீரென அவரது ரசிகர்கள் தர்ணா போராட்டம் நடத்துவதாக புகைப்படங்களுடன் கூடிய செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.