'சார்பாட்டா பரம்பரை' திமுகவின் பிரச்சார படம்: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கண்டனம்!

'சார்பாட்டா பரம்பரை' திரைப்படத்தின் இயக்குனர் பா ரஞ்சித் அவர்களுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் பாராட்டுகளை குவித்து வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கண்டனம் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படத்தில் எம்ஜிஆர் அவர்களுக்கும் விளையாட்டுத் துறைக்கும் தொடர்பே இல்லாதது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், முழுக்க முழுக்க திமுக பிரச்சார படமாகவே ‘சார்பாட்டா பரம்பரை’ எடுக்கப்பட்டுள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் கடந்த 70களில் எமர்ஜென்சி நடந்தபோது திமுக சந்தித்த பிரச்சனைகள் மற்றும் குத்துச்சண்டை போட்டிகளுக்கு திமுகவினர் ஊக்கமளித்த குறித்த காட்சிகள் இருக்கும். ஆனால் இந்த திரைப்படத்தில் விளையாட்டுத் துறையினர்களுக்கு குறிப்பாக குத்துச்சண்டை வீரர்களை எம்ஜிஆர் ஆதரிப்பது போன்ற ஒரு காட்சி கூட இல்லாதது ஏமாற்றமாக இருப்பதாக ஏற்கனவே அதிமுகவினர் மற்றும் நெட்டிசன்கள் சிலர் சமூக வலைதளங்களில் கூறியிருந்த நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களும் இதையே சுட்டிக்காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சாதனை படைத்த மீராபாய் சானு....! பளுதூக்குதலுக்கு கிடைத்த பதக்கம்.....!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு,

கதையோடு கழகத்தை காட்சிப்படுத்திய பா.ரஞ்சித்: உதயநிதி பாராட்டு!

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடித்த 'சார்பாட்டா பரம்பரை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கில் தீபிகா படுகோனே படம்: பூஜையுடன் இன்று ஆரம்பம்!

தமிழ், தெலுங்கு உள்பட பான் - இந்தியா படமாக உருவாகவிருக்கும் திரைப்படத்தில் தீபிகா படுகோனே நடிக்கவுள்ளார் என்றும், இந்த படத்தின் பூஜை இன்று நடைபெறவிருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

பிரபல யூடியபர்-க்கு பதிலளித்த எலன் மஸ்க்.....! இறக்குமதி வரி அதிகமாக உள்ளது என ட்வீட்....!

தமிழ் யுடியூபர் மதன்கௌரியின் ட்வீட்டிற்கு, எலன் மஸ்க்-ன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் இருந்து பதில் கூறப்பட்டுள்ளது.

தங்கத்தைவிட காஸ்ட்லியான ஐஸ் க்ரீம்? அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா?

உலகத்திலேயே விலையுயர்ந்த ஐஸ் க்ரீமை துபாயில் உள்ள ஒரு உணவகம் ஒன்று தயாரித்து விற்பனை செய்கிறது.