மேலும் ஒரு முன்னாள் அமைச்சரின் ஆதரவு. உற்சாகத்தில் ஓபிஎஸ் அணி

  • IndiaGlitz, [Saturday,February 11 2017]

தமிழக அரசியல் இன்றை போல ஒரு பரபரப்பான நாளை பார்த்திருக்காது என்றே தோன்றுகிறது. கடந்த இரண்டு நாட்களாக யார் ஆட்சி அமைப்பது என்ற குழப்ப நிலை தொடரந்தாலும் இன்று அதற்கு விடை கிடைத்துவிடும் என்றே கூறப்படுகிறது.

சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் அணியில் எதிர்பாராத வகையில் ஆதரவு பெருகிக்கொண்டே போகிறது. இந்த நிலையில் சற்று முன்னர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத் தற்போது முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவர்களை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

அதேபோல் தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பாபு முருகவேல் அவர்களும் முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு கொடுத்துள்ளார். நிமிடத்திற்கு நிமிடம் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் அவரது அணியினர் உற்சாகத்தில் உள்ளனர்.

More News

முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுத்த பெண் எம்பி

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் மட்டுமின்றி எம்பிக்களும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்...

முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு சரத்குமார் ஆதரவு

தமிழக முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்களின் அணி வெற்றி எண்ணிக்கையை நோக்கி வீறுநடை போட்டு வருகிறது

துரோகி அணியில் பாண்டியராஜன். சி.ஆர்.சரஸ்வதி ஆவேசம்

அதிமுகவின் மூத்த அமைச்சர்கள், முன்னணி நிர்வாகிகளே முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்ந்து அவரது ஆதரவாளர்களாக மாறி வருகின்றனர்

ஆட்சி அமைக்கும் எண்ணிக்கையை நெருங்கியது ஓபிஎஸ் அணி. மேலும் 30 எம்.எல்.ஏக்கள் ஆதரவு

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சமீபத்தில் மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் தன்னந்தனியாக தொடங்கிய போராட்டம் தற்போது ஆச்சரியப்படும் வகையில் வலுபெற்று கிளைமாக்ஸை நெருங்கிவிட்டது...

ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு அதிமுக மூத்த அமைச்சர்

தமிழக மக்களும் அதிமுக தொண்டர்களும் ஓட்டுமொத்தமாக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுத்து வரும் நிலையில் ஒருசில எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் ஆதரவை மட்டுமே வைத்துக்கொண்டுள்ள சசிகலா, தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருவதை தமிழக மக்கள் ஒரு வெறுப்புடனே பார்த்து வருகின்றனர்...