அதர்வாவின் 'ஜெமினிகணேசன்', கிருஷ்ணாவின் 'பண்டிகை ஓப்பனிங் வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Monday,July 17 2017]

கடந்த வெள்ளியன்று வெளியான தமிழ் படங்களில் குறிப்பிடத்தக்க படங்களான அதர்வா நடித்த 'ஜெமினிகணேசனும் சுருளிராஜன்' படமும், கிருஷ்ணாவின் 'பண்டிகை' படமும் நல்ல ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளது.

ஜிஎஸ்டியால் ஏற்பட்ட திரையங்க கட்டணங்களின் உயர்வையும் மீறி 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' திரைப்படம் கடந்த வாரம் சென்னையில் 16 திரையரங்குகளில் 152 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.54,70,092 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 85% பார்வையாளர்கள் இருந்துள்ளதால் நல்ல ஓப்பனிங் வசூல் என்றே விநியோகிஸ்தர்களால் கூறப்படுகிறது.

இதேபோல் கிருஷ்ணாவின் 'பண்டிகை' கடந்த வாரம் சென்னையில் 17 திரையரங்குகளில் 123 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.28,72,881 வசூலாகியுள்ளது.

மேலும் கடந்த வெள்ளியன்று வெளியான 'ரூபாய்' திரைப்படம் சென்னையில் வார இறுதி நாட்களில் ரூ.21,87,164ம், திரி திரைப்படம் ரூ.7,18,612ம் வசூல் செய்துள்ளன.

More News

மு.க.ஸ்டாலினுக்கு கமல் நன்றி

உலக நாயகன் கமல்ஹாசனை தமிழக அமைச்சர்கள் மிரட்டும் வகையில் கருத்து தெரிவித்து வரும் நிலையில் விஷால் கமலுக்கு ஆதரவாக திரையுலகினர் இருப்பார்கள் என்று தெரிவித்தார்...

கமல் கருத்தே தமிழக மக்களின் கருத்து: ஸ்டாலின் ஆதரவு

உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசின் மீது கடுமையான விமர்சனம் செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர் பேட்டியின்போது தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது என்று கூறியுள்ளார்...

விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் பட நாயகி குறித்த தகவல்

தளபதி விஜய் 'மெர்சல்' படத்தை அடுத்து பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை எனினும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் மீது வன்கொடுமை சட்டம்: அமைச்சர் சி.வி.சண்முகம் 

உலக நாயகன் கமல்ஹாசன் தமிழக அரசை கடந்த சில மாதங்களாகவே கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதனால் அமைச்சர்களும் அவ்வப்போது கமல்ஹாசன் குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு அமைச்சர் கமல்ஹாசனை ஒருமையில் பேசிய சம்பவமும் நடந்தது.

கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு'வுக்கு என்ன ஆச்சு?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்காவில் நடைபெற்றது. அதன் பின்னர் ஒருவருடத்திற்கு மேல் ஆகியும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறாததால் இந்த படம் கைவிடப்பட்டதா? என்ற சந்தேகம் பலருக்கு எழுந்தது