சசிகலா செய்த சபதம் என்ன? கோகுல இந்திரா விளக்கம்

  • IndiaGlitz, [Wednesday,February 15 2017]

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைய சற்று முன் கிளம்பிய அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஜெயலலிதா நினைவிடம் சென்று அங்கு அவருடைய சமாதி முன் கையால் ஓங்கி அடித்து சபதம் ஏற்றார்.

அவர் என்ன சபதம் ஏற்றார் என்று வெளிப்படையாக சொல்லவில்லை. இருப்பினும் ஓபிஎஸ் மற்றும் அவருக்கு பின்னணியில் இருக்கும் கட்சிகளை அழிக்க அவர் சபதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன் என சசிகலா சபதம் ஏற்றதாக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

More News

சசிகலா மீது ஆள்கடத்தல் வழக்கு. கைது செய்யப்படுவாரா?

ஜெயலலிதா சமாதி மீது சபதம் செய்துவிட்டு பெங்களூர் சிறையை நோக்கி அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சென்று கொண்டிருக்கும் நிலையில் அவர் மீது இன்னொரு வழக்கு புதியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெ. நினைவிடத்தில் சசிகலா சபதம். பெரும் பரபரப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, பெங்களூரில் சரண் அடைய கேட்டிருந்த அவகாசம் நிராகரிக்கப்பட்டதால் சற்று முன் பெங்களூருக்கு கிளம்பினார். செல்லும் வழியில் அவர் சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றார்...

ஜெயலலிதாவின் 'போயஸ் கார்டன்' தற்போதைய நிலை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது 'போயஸ் கார்டன்' என்றாலே ஒரு தனி மதிப்பும் மரியாதையும் இருக்கும். போயஸ் கார்டனுக்குள் குறிப்பாக ஜெயலலிதா வாழ்ந்த 'வேதா இல்லம்' பகுதியில் யாரும் சாதாரணமாக நுழைந்துவிட முடியாது

முத்த போட்டிக்கு ரெடியா? காதலர்களுக்கான 'காதலர் தின' பரிசு

சயித் அலிகான், கங்கனா ரனாவத், சாஹித் கபூர் நடித்த 'ரங்கூன்' என்ற பாலிவுட் திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.