சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Sunday,November 28 2021]

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அவரது அடுத்தடுத்த படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படம் குறித்த புதிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. வித்தியாசமான வேடத்தில் சிம்பு நடிக்க இருக்கும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கடந்த 2015ஆம் ஆண்டு ‘வாலு’ என்ற திரைப்படத்தில் சிம்பு - ஹன்சிகா இணைந்து நடித்தனர் என்பதும் அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பின்னர் ’மஹா’ என்ற திரைப் படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே. ’மஹா’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் சிம்புவின் அடுத்த படத்தில் ஹன்சிகாதான் ஜோடி என்ற தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரம்யா கிருஷ்ணன் முன்னிலையில் சிபிக்கு அக்சரா கொடுத்த பனிஷ்மெண்ட்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய இரண்டாவது புரோமோவில் சிபி உட்பட நால்வருக்கும் அக்சரா பனிஷ்மென்ட் கொடுக்கும் காட்சிகள் உள்ளன.

சிம்புவின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது

நடிகர் அருள்நிதி வீட்டில் குட்டி தேவதை: குவியும் வாழ்த்துக்கள்

தமிழ் சினிமாவில் தனக்கு பொருத்தமான கதையை தேர்வு செய்து நடிக்கும் மிகச் சில நடிகர்களில் ஒருவர் அருள்நிதி என்பதும் இவரது அனைத்து படங்களின் கதைகளும் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்: முதல் நாளே அசத்திய ரம்யாகிருஷ்ணன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 54 நாட்களாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் அவர்கள் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

என்ன நடக்குது அபினவ்வுக்கும் பாவனிக்கும்: குறும்படம் அல்ல பெரும்படம் இதோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியை நேற்று பார்த்தவர்களுக்கு ராஜூ கேட்ட ஒரு கேள்வி பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்கும். அப்படி என்ன கேள்வி கேட்டார் என்பது தெரியுமா?