யாஷிகாவை வச்சு செய்யும் விஜி-ரித்விகா

  • IndiaGlitz, [Monday,September 17 2018]

இதுவரை மற்றவர்களை பழிவாங்குவது போன்ற டாஸ்க் ஐஸ்வர்யாவுக்கும், யாஷிகாவிற்கும் தான் வந்துள்ளது. இவர்கள் இருவரும் செய்யும் அராஜகங்களை மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பதோடு சரி. ஆனால் விஜயலட்சுமி வந்த பின்னர் ஐஸ்வர்யா, யாஷிகாவின் கொட்டம் ஓரளவு அடங்கியது போல் தெரிந்தது

இந்த நிலையில் இன்றைய டாஸ்க்கில் யாஷிகாவை வச்சு செய்ய முடிவு செய்துவிட்டார் விஜி. யாஷிகா அணிந்திருக்கும் சேலையை கத்தரி எடுத்து விஜி ஒருபக்கம் கட் செய்ய, இன்னொரு பக்கம் விஜியின் முகத்திற்கு நேராக ரித்விகா பெப்பர் போடுகிறார்.

மொத்தத்தில் இன்றைய டாஸ்க்கில் நிச்சயம் ஏதோ பெரிதாக மோதல் நடக்கவிருப்பது போன்ற நிலை புரமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது. யாஷிகா, ஐஸ்வர்யாவை பிடிக்காதவர்களுக்கு இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

செப்டம்பர் 19 முதல் 'சர்கார்' கொண்டாட்டம் ஆரம்பம்

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

பெட்ரோல் விலை ரூ.100ஆக உயர வாய்ப்பே இல்லை! ஏன் தெரியுமா?

கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை விஷம் போல் ஏறிக்கொண்டே போகிறது. ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை ஏறிக்கொண்டே இருக்கும்

பிக்பாஸ்: இந்த வார எவிக்சன் பட்டியல் லிஸ்ட் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் தற்போது ஆறு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்

கடைசி நிமிடத்திலும் மும்தாஜ் காட்டிய பாரபட்சம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று மும்தாஜ் வெளியேற்றப்பட்டார். அவருக்கும் ஐஸ்வர்யாவுக்கு நூலிழை மட்டுமே ஓட்டுக்கள் வித்தியாசம் இருந்ததாக பிக்பாஸ் எழுதி கொடுத்த வசனத்தை நேற்று கமல் படித்து காட்டினார்.

ஐஸ்வர்யா-மும்தாஜுக்கு கிடைத்த அமைதியும் ரித்விகாவிற்கு கிடைத்த ஆர்ப்பாட்டமும்

ஒரு போட்டியாளருக்கு மக்களின் மத்தியில் மதிப்பு உள்ளதா? இல்லையா? என்பதை சனி, ஞாயிறு தினத்தில் பங்கேற்கும் ஆடியன்ஸ்களிடம் இருந்து வெளிப்படும் அமைதி, ஆர்ப்பாட்டத்தில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.