close
Choose your channels

8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்...! வானிலை மையம்...!

Thursday, April 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் குறிப்பிட்ட 8 மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுபற்றி வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியிருப்பதாவது,

"வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கோவை,திருப்பூர்,ஈரோடு, திண்டுக்கல்,சேலம்,தருமபுரி,தேனி மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புதுவையில் மிதமான மழைபெய்யும், இந்தளவிற்கு மழை நாளை தொடராது. 17-ஆம் தேதியளவில் படிப்படியாக மழை குறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.