இந்த மனிதனை எப்படி காதலிக்காமல் இருக்க முடியும்? என் கனவு: பிரபல நடிகரை கட்டிப்பிடித்த குஷ்பு!

  • IndiaGlitz, [Sunday,January 29 2023]

இந்த மனிதனை எப்படி யாராவது ஒருவர் காதலிக்காமல் இருக்க முடியும்? என் கனவு.. என்று கூறி பிரபல நடிகர் ஒருவரை கட்டிப்பிடித்தவாறு எடுத்த புகைப்படத்தை நடிகை குஷ்பூ தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பூ தற்போது தயாரிப்பாளராகவும் அரசியல்வாதியாகவும் இருந்து வருகிறார் என்பது தெரிந்தது. இந்த நிலையில் சமீபத்தில் பிரபல நடிகர் அரவிந்த்சாமியை நேரில் சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை குஷ்பு தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

இருவரும் கட்டி அணைத்துவாறு இருக்கும் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது. ‘இந்த மனிதனை எப்படி ஒருவர் காதலிக்காமல் இருக்க முடியும்? என் கனவு அரவிந்த்சாமி.. என்று கேப்ஷனாகவும் குஷ்பு பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.

நடிகர் அரவிந்த்சாமி மற்றும் நடிகை குஷ்பு ஆகிய இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’அலைபாயுதே’ என்ற திரைப்படத்தில் கணவன் மனைவியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

திருமணமான சில மாதங்களில் கர்ப்பம்.. சீரியல் நடிகையின் சந்தோஷமான அறிவிப்பு!

 திருமணமான ஒரு சில மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக தமிழ் சீரியல் நடிகை ஒருவர் அறிவித்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் விக்னேஷ் சிவன் தான், ஆனால்.. படக்குழு எடுத்த அதிரடி முடிவு!

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் என்றும் ஆனால் அது அஜித்தின் 63வது படமாக உருவாகும் என்றும் செய்தி வெளியாகி உள்ளது. 

'வாரிசு' படத்திற்கு மாணவர்களை அழைத்து சென்ற ஆசிரியர்கள்: பள்ளி நிர்வாகம் விளக்கம்!

 பள்ளி மாணவர்களை விஜய் நடித்த "வாரிசு" படத்தை பார்க்க ஏற்பாடு செய்த நிலையில் இது குறித்து பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 

சிவகார்த்திகேயன், சந்தானத்துடன் போட்டியா? ஆர்ஜே பாலாஜி விளக்கம்

சிவகார்த்திகேயன், சந்தானம் ஆகியோர்களுடன் போட்டியா? என்ற கேள்விக்கு நடிகர் ஆர்ஜே பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

இளம் வயதில் உயிரிழந்த ரசிகர்.. நேரில் சென்று அஞ்சலி செய்த கார்த்தி!

 நடிகர் கார்த்தி ரசிகர் மன்றத்தின் நிர்வாகி ஒருவர் இளம் வயதில் மரணமடைந்ததை அடுத்து அவரது வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.