லோகேஷ் யூனிவெர்ஸுடன் இணைய காத்திருக்கிறேன்: பிரபல நடிகர் ஓப்பன் டாக்!

லோகேஷ் யூனிவெர்ஸுடன் இணைய காத்திருக்கின்றேன் என பிரபல நடிகர் ஓபன் ஆக தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’விக்ரம்’ மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து அவரை ரசிகர்கள் லோகேஷ் யூனிவெர்ஸ் என்ற பெயருடன் அழைத்து வருகின்றனர். லோகேஷ் இயக்கும் படங்களில் அவரது முந்தைய படங்களுக்கும் தொடர்பு இருப்பதை அடுத்தே இந்த பெயரை அவருக்கு ரசிகர்கள் கொடுத்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லோகேஷ் யூனிவெர்ஸில் இணைய பல தமிழ் திரையுலக பிரபல நடிகர்களே காத்திருக்கும் நிலையில் தெலுங்கு நடிகர் ஒருவர் லோகேஷ் யூனிவெர்ஸில் இணைய காத்திருக்கின்றேன் ஓபன் ஆக பேசியுள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த ’லைகர்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா பேசியபோது லோகேஷ் யூனிவெர்ஸில் இணையும் நாளுக்காக நான் காத்திருக்கின்றேன் என்றும் அது விரைவில் நடக்கும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் லோகேஷ், வெற்றிமாறன், பா ரஞ்சித் படைப்புகளை நான் மிகவும் விரும்பி பார்ப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

 தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அரவிந்த் சாமியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெப்போட்டிஸம் குறித்த கேள்விக்கு நெத்தியடி பதில் கொடுத்த அதிதிஷங்கர்!

சினிமா துறையில் நெப்போட்டிஸம் அதிகமாகி வருவது குறித்த கேள்விக்கு பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் நெத்தியடி பதில் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நம்பர் ஒன் இடத்தை பெற்ற அமலாபால்: மகிழ்ச்சியில் பதிவு செய்த டுவிட்!

அமலாபால் நடித்து தயாரித்த 'கேடவர்' என்ற திரைப்படம் நம்பர் ஒன் இடத்தை பெற்றதையடுத்து அவர் மகிழ்ச்சியில் பதிவு செய்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது. 

சூர்யா- கார்த்தி படத்தை இயக்காததற்கு இதுதான் காரணம்: லோகேஷ் கனகராஜ்

சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து நடிக்கும் திரைப்படம் குறித்த ஐடியா தனக்கு வந்ததாகவும் இதுகுறித்து தயாரிப்பாளரிடம் ஆலோசனை செய்ததாகவும் ஆனால் அது நடைபெறாமல் போனதற்கான

நாம் எல்லோரும் இந்தியர்கள் என்று பெருமை கொள்வோம்: ரஜினிகாந்த் சுதந்திர தின வாழ்த்து

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை அடுத்து நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. முக்கியமாக பிரதமர் மோடியின் கோரிக்கையின்படி