close
Choose your channels

 மகேந்திரனிடம் இருந்து நான் கற்று கொண்டது: ராதாரவி 

Tuesday, April 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ராதாரவி பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் வில்லனாக நடித்து வருகிறார். வில்லத்தனமான நடிப்பில் பலவித பரிணாமங்களை, பல வித்தியாசங்களை தனது நடிப்பில் வெளிப்படுத்தியவர் ராதாரவி. ஆனால் ஒரே ஒரு படத்தில் வில்லனாக நடித்த மகேந்திரனிடம் இருந்து தான் புதுமையான வில்லன் விஷயத்தை கற்று கொண்டதாக ராதாரவி தெரிவித்தார்

மறைந்த இயக்குனர் மகேந்திரனுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ராதாரவி, இதுவரை நான் எத்தனையோ வில்லன் வேடத்தில் நடித்துள்ளேன். ஆனால் அமைதியாக இருந்தே வில்லன் நடிப்பை தரலாம் என்பதை நான் அவரிடம் இருந்துதான் கற்று கொண்டேன்' என்று தெரிவித்தார்.



பொதுவாக வில்லன் என்றாலே ஆக்ரோஷமாக கத்தி கொண்டுதான் இருக்க வேண்டும் என்ற தமிழ் சினிமாவின் ஃபார்முலா, மகேந்திரன் உள்பட ஒருசிலரின் வில்லன் நடிப்பால் தான் முற்றிலும் மாறியதும் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.