வீதி வீதியாக சென்று மக்களை சந்திப்பேன். ஓபிஎஸ்

  • IndiaGlitz, [Wednesday,February 08 2017]

இன்றைய செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் மேலும் கூறியதாவது:

பாஜக எனக்கு பின் இருப்பதாக கூறுவது வடிகட்டிய பொய். எனக்கு பின்னால் யாரும் இல்லை. யாரும் என்னை ஆட்டுவிக்கவில்லை.

தமிழக ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட்டு வருகிறார். சென்னை திரும்பியவுடன் அவரை சந்திப்பேன். தேவைப்பட்டால் சட்டமன்றத்தில் உறுதியாக எனது பலத்தை நிரூபிப்பேன். மேலும் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து எனது தரப்பு நியாயத்தை எடுத்து கூறுவேன்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற அடிப்படையில் தீபாவுக்கு மதிப்பளிக்கிறேன். அவருக்கு விரைவில் அழைப்பு விடுப்பேன்.

More News

விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல். ஓபிஎஸ் அதிரடி

முதல்வர் செய்தியாளர் சந்திப்பின் முக்கிய துளிகள்:

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் - முதலமைச்சர் ஓபிஎஸ்

நேற்று இரவு முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் அதிரடி பேட்டி ஒன்றை அளித்து தமிழ்நாட்டின் அரசியலையே புரட்டி போட்ட நிலையில் சற்று முன்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்...

ஓபிஎஸ்-க்கு குவியும் ஆதரவு. மூன்று 130 ஆக மாறுவது எப்போது?

தற்போதுள்ள அரசியலை விறுவிறுப்பான கிரிக்கெட் ஆட்டத்திற்கு ஒப்பிட்டால், கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து ஓபிஎஸ் அபார வெற்றி பெற்றுள்ளார் என்று கூறலாம். சசிகலாவுக்கு 130 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது என்று கூறப்பட்டு வந்தாலும், தற்போது ஓபிஎஸ் அவர்களுக்கு வெளிப்படையாகவே மூன்று எம்.எல்.ஏக்கள் ஆதரவு கொடுத்துவிட்டனர்...

ஓபிஎஸ்-க்கு திடீர் உடல்நலக்குறைவு. மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள்

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்து பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட நிலையில் நேற்று இரவு முழுவதும் அவர் உறங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது...

தனித்து நின்றால் ஓபிஎஸ் ஜெயிக்க முடியுமா? சி.ஆர்.சரஸ்வதி

நேற்று இரவு முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மெளனமாக உட்கார்ந்து கொண்டிருந்தபோது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்த சி.ஆர்.சரஸ்வதி, 'கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்தவிதமான பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அவர் அம்மாவின் நினைவிடத்தில் தியானம் செய்வதாக கூறினார்...