close
Choose your channels

சசிகலாவுக்கு பதவி கிடைக்க சுப்ரீம் கோர்ட் செல்லும் சுவாமி

Sunday, February 12, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு போட்டவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி. இந்த வழக்கின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வெளிவரவுள்ளது.

இந்நிலையில் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ், நாளைக்குள் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடிவு செய்ய வேண்டும் என்றும், நாளைக்குள் அவர் தனது முடிவை சொல்லவில்லை என்றால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வேன்' என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே சட்டப்படி சசிகலாவைத்தான் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறி வருவதும் நேற்று தமிழக கவர்னரை அவர் நேரில் சந்தித்து இதுகுறித்து ஆலோசனை செய்தார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.