close
Choose your channels

எஸ்பிபிக்காக இளையராஜா இறுதியாக செய்த செயல்!

Saturday, September 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபியின் மறைவு திரையுலகினர்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது என்பதும் குறிப்பாக அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் எஸ்பிபியின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவரான இசைஞானி இளையராஜா நேற்று தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில் நா தழுதழுக்க அவருடைய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்

இந்த நிலையில் தற்போது அவர் முயற்சி எஸ்பிபி அவர்களுக்கு ஆத்ம சாந்தி அடைவதற்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றி உள்ளார். எஸ்பிபி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய சற்று முன்னர் அவர் திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றியது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos