close
Choose your channels

40 வருடம் பணிபுரிந்த தபேலா கலைஞருக்கு இசைஞானி இறுதி மரியாதை!

Wednesday, June 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைஞானி இளையராஜாவிடம் கடந்த 40 ஆண்டுகளாக தபேலா கலைஞராக பணிபுரிந்த கண்ணையா என்பவர் இன்று காலமானார்.

இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் இளையாராஜா, தபேலா கலைஞர் கண்ணையாவின் வீட்டுக்கு இன்று காலை 6 மணிக்கு சென்று அவருக்கு மலர் வளையம் வைத்து இறுதியஞ்சலி செலுத்தினார். மேலும் கண்ணையாவின் குடும்பத்தினர்களுக்கு அவர் ஆறுதல் அளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.