முருகதாசுக்கு அடுத்து அட்லிதான்

  • IndiaGlitz, [Tuesday,April 12 2016]
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு தற்போது நடித்து கொண்டிருக்கும் 'பிரம்மோத்சவம்' திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவருடைய அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்ற தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் மகேஷ்பாபுவின் அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

'தெறி' படத்தை தெறியாக இயக்கி முடித்துவிட்ட அட்லி, சமீபத்தில் மகேஷ்பாபுவை நேரில் சந்தித்து ஒரு கதையை கூறியதாகவும், அந்த கதை மகேஷ்பாபுவுக்கு பிடித்துவிட்டதால் அதில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், இதனையடுத்து இந்த கதைக்கு திரைக்கதை எழுதும் பணியை அட்லி ஆரம்பிக்கவுள்ளதாகவும் அட்லிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.,
எனவே விஜய்யை அடுத்து அட்லி, மகேஷ்பாபு படத்தை இயக்குவார் என தெரிகிறது. ஹை வோல்டேஜ் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் படமாக இந்த படம் அமையும் என்று கூறப்படுகிறது.

More News

'கபாலி' ரிலீஸ் குறித்து ரஜினியின் முக்கிய அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சமீபத்தில் மத்திய அரசு 'பத்ம விபூஷன் விருதினை அறிவித்தது. இந்த விருது இன்று...

'தல 57' படத்தின் புதிய அப்டேட்

'வேதாளம்' படத்தை அடுத்து தல அஜித் நடிக்கவுள்ள 57வது படமான 'அஜித் 57' படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பதையும்...

சச்சின் தெண்டுல்கருடன் இணையும் ஆஸ்கார் நாயகன்

கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கரையும், ஆஸ்கார் விருது வாங்கி இந்தியாவுக்கே பெருமை சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மானையும் பிடிக்காத...

விஜய்-அஜித் படங்களை தயாரிப்பது எப்போது? உதயநிதி

விஜய் நடித்த 'குருவி' படத்தின் மூலம் கோல்விஉட் திரையுலகில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்த உதயநிதி ஸ்டாலின் தற்போது தயாரிப்பாளராக மட்டுமின்றி...

'தெறி' : பரபரப்பை ஏற்படுத்திய 15 நொடி புரமோ வீடியோ

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நாட்கணக்கில் இருந்த நிலையில் தற்போது மணிக்கணக்கில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது...