'கண்ணை நம்பாதே' உள்பட இந்த ஓடிடி திரைப்படங்கள் என்னென்ன? 

  • IndiaGlitz, [Thursday,April 13 2023]

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் குறைந்தது நான்கு திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் ஓடிடி தளங்களில் பல திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் உதயநிதி ஸ்டாலின் நடித்த ’கண்ணை நம்பாதே’ என்ற ஒரே ஒரு தமிழ் படம் மட்டும் ஓடிடியில் வெளியானாலும் பிறமொழி படங்கள் அதிகம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்:



N4 தெலுங்கு திரைப்படம்: சிம்ப்ளி சவுத்

டியர் வாப்பி மலையாள திரைப்படம்: சிம்ப்ளி சவுத்

டஸ்கா தம்பி தெலுங்கு திரைப்படம்: ஆஹா

கப்ஸா பான் இந்திய திரைப்படம்: அமேசான் ப்ரைம்

ஒகாலா தெலுங்கு திரைப்படம்: ஹாட்ஸ்டார்

மிஸஸ் அண்டர் கவர் இந்தி திரைப்படம்: ஜீ5

பிரணய விசாலம் மலையாள திரைப்படம்: ஜீ5

செவன் கிங்ஸ் மஸ்ட் டை ஆங்கில திரைப்படம்: நெட்பிளிக்ஸ்

வெதரிங் ஆங்கில திரைப்படம்: நெட்பிளிக்ஸ்,

More News

விஜய்யின் 'லியோ' படத்தில் இணைந்த 'ஜகமே தந்திரம்' நடிகர்.. !

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படத்தில் ஏற்கனவே பல பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயகக்த்தில் உருவான 'ஜகமே தந்திரம்' படத்தில் நடித்த பிரபல

நேற்று சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டி.. உதயநிதி ஸ்டாலின் செய்த மிகப்பெரிய உதவி..!

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியை காண 120 சிறுவர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைத்துச் சென்று

இயக்குனர் லிங்குசாமிக்கு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்.. மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல்..!

பிரபல இயக்குனர் லிங்குசாமிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் 6 மாத கால சிறை தண்டனை விதித்திருந்த நிலையில் அவருடைய மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

'PS 2' சிவோஹம் பாடலை பாடியது இத்தனை பாடகர்களா?

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திப் புரமோஷன்

அம்பேத்கரிடம் இருந்து தொடங்குகிறதா அரசியல்? விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவு..!

தளபதி விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் தற்போது ஒரு சமூக இயக்கமாக இயங்கி வருகிறது என்பதும் இந்த இயக்கத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது